மேலும் அறிய

ஏர் இந்தியாவை வைத்து டாடா போடும் புதிய கணக்கு... மீண்டும் வாங்க இது தான் காரணம்!

ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய மூன்று நிறுவனங்களை இணைப்பதற்கு டாடா குழுமம் திட்டமிட்டு வருகிறது.

விமான நிறுவனங்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றன. ஃபுல் சர்வீஸ் கேரியர்.  இதில் எகானாமி மற்றும் பிஸினஸ் வகுப்பு இருக்கைகள் இருக்கும். ஆனால் டாடா குழுமத்தின் விஸ்தாரா இவை இரண்டுக்கும் இடையில் ப்ரீமியம் எகானமி என்னும் மூன்றாவது பிரிவையும் சேர்த்தது. ஃபுல் சர்வீஸ் கேரியருக்கு அடுத்து குறைந்த கட்ட சேவை (எல்சிசி) மற்றும் மிகவும் குறைந்த கட்டண சேவை (யு.எல்.சி.சி.) ஆகிய பிரிவுகள் உள்ளன.டாடா குழுமத்தில் இரண்டு நிறுவனங்கள் உள்ளன. டாடா குழுமமும் சிங்கப்பூர் ஏர்லைனஸ்ம் (49%) இணைந்து . ஃபுல் சர்வீஸ் கேரியர் நிறுவனமான விஸ்தாராவை நடத்துகிறது.டாடா குழுமமும் ஏர் ஏசியா bhd (16%)-ம் இணைந்து ஏர் ஏசியா இந்தியா என்னும் பட்ஜெட் விமான நிறுவனத்தை நடத்துகிறது.


ஏர் இந்தியாவை வைத்து டாடா போடும் புதிய கணக்கு... மீண்டும் வாங்க இது தான் காரணம்!

இதுதவிர தற்போது பொதுத்துறை நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் விண்ணப்பித்திருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு ஸ்பைஸ்ஜெட் குழுமமும் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஒருவேளை டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா கிடைக்கும் பட்சத்தில் ஒரே குழுமத்தில் மூன்று நிறுவனங்கள் செயல்படும் சூழல் உருவாகும். அதனால் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கலாமா என டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரபல ஆங்கில நாளிதழான எகாமிக் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.ஏர் ஏசியா இந்தியாவில் இருந்து மலேசியாவை சேர்ந்த ஏர் ஏசியா Bhd வெளியேற இருப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பங்குகளை விற்று வெளியேறும் என தெரிகிறது.அதேபோல விஸ்தாராவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு இல்லாமல் தனியாகவே டாடா குழுமம் விண்ணப்பித்திருக்கிறது.


ஏர் இந்தியாவை வைத்து டாடா போடும் புதிய கணக்கு... மீண்டும் வாங்க இது தான் காரணம்!

ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய மூன்று நிறுவனங்களை இணைப்பதற்கு டாடா குழுமம் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் தெரியும் என்றும் பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் நடந்துவருகிறது என்றும் எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.ஒரே நிறுவனமாக மாறும்போது பெரிய நிறுவனமாக மட்டும் மாறுவதில்லாமல், வழித்தடங்களை சீர் செய்ய முடியும் என டாடா குழுமம் கருதுகிறது. ஒரு வழித்தடத்தில் மூன்று நிறுவனங்கள் இயங்கும்போது அதனை எப்படி சிறப்பாக இயக்கலாம் என திட்டமிடுவதாக தெரிகிறது.தற்போது ஏர் இந்தியா வசம் 172 விமானங்கள், விஸ்தாரா வசம் 48 விமானங்கள், ஏர் ஏசியா இந்தியா வசம் 28 விமானங்கள் உள்ளன.போக்கு வரத்து சந்தையை எடுத்துக்கொண்டால் ஏர் இந்தியா 13.2 சதவீத சந்தையும், விஸ்தாரா 8.3 சதவீத சந்தையையும், ஏர் ஏசியா இந்தியா 5.2 சதவீத சந்தையும்  வைத்திருக்கிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா யாருக்கு என்பது தெரிந்துவிடும். ஏலத் தொகையினை பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் ஆகாசா விமான நிறுவனமும் அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வர இருப்பதால் விமான போக்குவரத்து துறையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kerala Lottery Result: லாட்டரி பரிசு, வெற்றி! இன்று ஸ்த்ரீ சக்தி குலுக்கலில் அதிர்ஷ்டம் யாருக்கு? உடனுக்குடன் முடிவு!
Kerala Lottery Result: லாட்டரி பரிசு, வெற்றி! இன்று ஸ்த்ரீ சக்தி குலுக்கலில் அதிர்ஷ்டம் யாருக்கு? உடனுக்குடன் முடிவு!
GOLD AND SILVER RATE TODAY : அதிரடியாக ரூ.10,000 சரிந்தது .! இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
அதிரடியாக ரூ.10,000 சரிந்தது .! இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
Kerala Lottery Result: கேரள லாட்டரி: அதிர்ஷ்டம் யாருக்கு? இன்று திருவனந்தபுரத்தில் குலுக்கல்! பரிசு விவரம் உடனுக்குடன்
Kerala Lottery Result: கேரள லாட்டரி: அதிர்ஷ்டம் யாருக்கு? இன்று திருவனந்தபுரத்தில் குலுக்கல்! பரிசு விவரம் உடனுக்குடன்
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Embed widget