மேலும் அறிய

AirAsia India Acquisition: ஏர் ஏசியா நிறுவனத்தை வாங்க டாடா முடிவு..!

டாடா நிறுவனம், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது

பிரபல  டாடா நிறுவனம், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நிறுவனமான டாடா ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் 83.67 சதவீத பங்குகள் டாடா நிறுவனத்திடம் உள்ள நிலையில், மீதமுள்ள பங்குகள் ஏர் ஏசியா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்திடம் உள்ளது. இது மலேசிய ஏர் ஏசியா குழுமத்தின் ஒரு பகுதி.

இந்த நிலையில் மீதமுள்ள பங்குகளுக்கான தொகையை செலுத்தி ஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சிங்கப்பூர்  ஏர்லைன்ஸ் நிறுவனமான விஸ்தாரா நிறுவனத்துடன் இணைந்து  டாடா நிறுவனம் விமான சேவையை வழங்கி வரும் நிலையில், அனைத்து விமான சேவைகளை ஒருங்கிணைக்க இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


                                                            AirAsia India Acquisition: ஏர் ஏசியா நிறுவனத்தை வாங்க டாடா முடிவு..!

இது தொடர்பாக இந்திய போட்டி ஆணையத்தில் (சிசிஐ) டாடா குழுமம் தாக்கல் செய்த மனுவில் ” டாடா குழுமத்தால் மறைமுகமாக நிர்வகிக்கப்படும் ஏர் ஏசியா தனியார் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் வாங்கி, அதனை ஏர் இந்தியா நிறுவனம் மூலம் ஒருங்கிணைக்க இருக்கிறோம்”எனத் தெரிவித்துள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ratan Tata (@ratantata)

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஏர் ஏசியா நிறுவனத்தின் 83  சதவீத பங்குகள் டாடா நிறுவனத்திடம் இருந்தாலும் அதை ஏர் இந்தியா நிறுவனம் மூலம் ஒருங்கிணைக்க சிசிஐ ஒப்புதல் அவசியமாகிறது. டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்ஃபிரஸ் ஆகிய நிறுவனங்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget