மேலும் அறிய

Forbes Rich | 14-வது முறையாக நம்பர் 1 யாரு தெரியுமா? போர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியல்

டாப் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து எண்ணிக்கை இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் 755 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வருடாந்திர டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை அண்மையில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த முறையும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இது மட்டுமல்ல சற்றும் எதிர்பாராத விதமாக டாப் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து எண்ணிக்கை இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் 755 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களை வாங்கியது, பங்குச் சந்தையில் சில சறுக்கல்களைத் தவிர தொடர்ந்து வர்த்தகத்தில் முன்னணியில் இருந்தது என பல்வேறு காரணங்கள் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முன்னதாக அந்நிய நிறுவனமான ஃபார்ட்யூன், மற்றும் இந்தியாவின் மிகப்பழமையான நிறுவனமான ஜஸ்ட் டயல் ஆகியவற்றை முகேஷ் அம்பானி வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலர். அம்பானியை அடுத்து அதானியும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சிவ் நாடாரும் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.   


Forbes Rich | 14-வது முறையாக நம்பர் 1 யாரு தெரியுமா? போர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியல்
முன்னதாக, 25 வருடப் பழைமை வாய்ந்த ஜஸ்ட் டயல் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ரூ 3497 கோடிக்கு வாங்கவிருப்பதாக கடந்த ஜூலை மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் நேற்று செபி (SEBI) வழிகாட்டுதல்களின்படி அந்த நிறுவனத்தின் பங்குகளை விலைக்கு வாங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. 
 
முன்னதாக ஜஸ்ட் டயல் நிறுவனத்திடமிருந்து அதிகபட்சமாக 40.95 சதவிகிதப் பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ் அடுத்தகட்டமாக 26 சதவிகிதப் பங்குகளைக் கையகப்படுத்துவதாக அறிவித்தது. இந்தநிலையில் அண்மையில் பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்திய பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் தொடர்பான செபியின் புதிய ஓழுங்குமுறைகள் 1 செப்டம்பர் 2021 முதல் அமலுக்கு வந்துள்ளது இதன் அடிப்படையில் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை முழுவதுமாக ரிலையன்ஸ் இனி தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறது. ரிலையன்ஸின் சில்லறை வர்த்தக நிறுவனம் கடந்த ஜூலை மாதம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை பங்கு ஒன்றுக்கான விலை 1020 ரூபாய் என மொத்தம் 1.31 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை தரகு அடிப்படையில் வாங்கியது. இதன்மூலம் 15.63 சதவிகித பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியது.

அடுத்ததாக அண்மையில் பங்கு ஒன்றுக்கான விலை 1022 ரூபாய் வீதம் 2.12 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க ஜஸ்ட் டயல் நிறுவனம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தில் 25.35 சதவிகிதப் பங்குகளை தற்போது ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ளது. ஆக மொத்தம் இதுவரை 40. 98 சதவிகிதப் பங்குகளை ஜஸ்ட் டயல் நிறுவனரான வி.எஸ்.எஸ். மணியிடமிருந்து இதுவரை ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமம் வாங்கி இருந்தாலும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக வி.எஸ்.எஸ். மணியே தொடருவார் என ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வசம் 3 கோடி பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் பிரத்யேகமாக 12.9 கோடி வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் இணையதளம், செயலி மற்றும் போன் மூலமாக வருகிறார்கள். வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,690 கோடியாக  இருக்கிறது. ஆனால் இது இந்த நிறுவனத்தின் உச்சபட்ச சந்தைமதிப்பு அல்ல. 2014-ம் ஆண்டு சமயத்தில் சுமார் ரூ.12,000 கோடிக்கும் மேலே நிறுவனத்தின் சந்தை மதிப்பு இருந்தது. ஆனால்  அதன்பிறகு படிப்படையாக குறையத் தொடங்கியது.தற்போது 6690 கோடி ரூபாய் நிறுவனமாக இருந்தாலும் 1996-ம் ஆண்டு சுமார் 50000 ரூபாயில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.