மேலும் அறிய

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நவராத்திரி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் பிரம்ம தீர்த்தம் சாலை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆனி மாத நவராத்திரி இறுதி நாளை முன்னிட்டு 108 கலச தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம்.

ஆண்டுதோறும் ஆனி மாதம் ஸ்ரீ வாராகி அம்மன் சுவாமிக்கு தமிழகத்தில் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்திலும் குறிப்பாக கரூர் மாவட்டத்திலும் உள்ள பல்வேறு வாராகி  அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா கடந்த 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் நகரப் பகுதி பிரம்ம தீர்த்தம் சாலை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு நாள்தோறும் மாலை 6 மணி அளவில்  பல்வேறு பொருட்களால்  சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

 


கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நவராத்திரி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

இந்நிலையில் இன்று ஸ்ரீ வாராகி அம்மன் நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு 108 கலச அபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

 


கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நவராத்திரி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

அதை தொடர்ந்து ஆலயம் அருகே உள்ள சிவாலயத்தில் இருந்து பக்தர்கள் 108 கலசத்துடன் ஆலயம் வந்தனர். தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க பக்தர்கள் கொண்டு வந்த 108 கலச தீர்த்தத்தால் ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 


கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நவராத்திரி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

 

அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாளை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு பக்தர்கள் வழங்கிய பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு ,பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை கட்டப்பட்டது.

 


கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நவராத்திரி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத நவராத்திரி நிறைவு நாள் சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

இதே போல் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ  வராகி அம்மன் ஆலயத்தில் வராகி அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று காய்கறியால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதுபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் உள்ள வராஹி அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (28-07-2026): கன்னிக்கு வெற்றி.. கும்பத்துக்கு செலவு.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (28-07-2026): கன்னிக்கு வெற்றி.. கும்பத்துக்கு செலவு.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27-07-2026): திங்கட்கிழமை யாருக்கு அதிர்ஷ்டம்? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (27-07-2026): திங்கட்கிழமை யாருக்கு அதிர்ஷ்டம்? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (24-07-2026): ஆடி வெள்ளி.. இன்னைக்கு தனுசுக்கு லாபம்.. உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (24-07-2026): ஆடி வெள்ளி.. இன்னைக்கு தனுசுக்கு லாபம்.. உங்க ராசிக்கு என்ன பலன்?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
Ration Shop : மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Embed widget