மேலும் அறிய

Dharmapuram Aadeenam: தீபாவளி அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம்!

தீபாவளி பண்டிகை, நம்மிடம் உள்ள அசுரத்தன்மைகள், மலமாயைத் தன்மைகள் எல்லாம் அழிந்து நல்லவர்களாக மாற வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் விழா என்று தருமபுரம் ஆதீனம் தனது அருளாசியில் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில் நாளை தீபாவளி பாண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து அவர் தீபாவளி அருளாசி வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:


Dharmapuram Aadeenam: தீபாவளி அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம்!

நரகாசுரன் என்ற அசுரன் என்றைக்கும் சாகா வரமும், 1008 அண்டங்களையும் 108 யுகங்கள் ஆட்சி செய்ய வேண்டி சிவபெருமானிடம் வரம் கேட்டான். கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும் இறைவனும் நரகாசுரனுக்கு அந்த வரத்தினை வழங்கினார். ஆனால், யாரொருவர் பிறக்கின்றாரோ அவருக்கு இறப்பும் உண்டு. எந்த வழியிலெல்லாம் தான் அழியக்கூடாது என்று நரகாசுரன் வரம்  கேட்டானோ, அதற்கு மாற்றாக ஒரு வழியை கண்டுபிடித்த சிவபெருமான், இன்றைய நாளில் தேவர்கள் மற்றும் அனைத்து உயிர்களின் விண்ணப்பத்தினையும் ஏற்று, திருமாலிடம் சொல்லி நரகாசுரனை வதம் செய்ய வைக்கிறார்.


Dharmapuram Aadeenam: தீபாவளி அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம்!

அப்போது நரகாசுரன் தான் இறந்த நாளில் இதுவரை துன்பப்பட்டுக் கொண்டிருந்த அனைவரும் இன்பமாக இருக்க வேண்டும் என்றும் அன்றைய நாளில் அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, வெடி வெடித்து அந்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும் என்று அவன் கேட்கிறான். அவ்வகையில்தான் ஐப்பசி மாத சதுர்த்தசி திதியில் விடியற்காலை பொழுதில் அனைவரும் எண்ணெய் தேய்த்து, வெந்நீரிலே நீராட வேண்டும். எண்ணெய்யிலே லெட்சுமி வாசம் செய்கிறார். வெந்நீரிலே அன்றைய தினம் கங்காதேவி ஆவாகனம் செய்திருக்கிறார். எனவே, அன்றைய தினம் எண்ணெய் தேய்த்து, வெந்நீரிலே நீராடி புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை பகிர்ந்துகொண்டு, சேர்ந்து உண்ணும் பாங்கு நமது சமயத்திலே ஏற்பட்டிருக்கிறது.


Dharmapuram Aadeenam: தீபாவளி அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மிக முக்கிய விழாவாக உலகமெங்கும் கொண்டாடப்படுவது தீபாவளி பண்டிகை. வளி என்றால் வரிசை. தீபம், ஆவளி என்று பிரித்தால் தீபத்தை வரிசையாக வைத்து வழிபாடு செய்வது. தீபத்தை வரிசையாக வைத்து வழிபாடு செய்வதால் தீபாவளி என்று கொண்டாடுகின்றோம். நம்மிடம் உள்ள அசுரத்தன்மைகள், மலமாயைத் தன்மைகள் எல்லாம் அழிந்து நல்லவர்களாக மாற வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட முடியாமல் போன தீபாவளி பண்டிகையை, நிகழாண்டு அரசின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு கொண்டாட நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என அவர்தம் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget