மேலும் அறிய

Mangala Gauri Vrat : ஆடி மாதத்தில் மங்கள கௌரி விரதம்.. சிறப்புகள் தெரியுமா? இதையும் படிங்க..

இறைவனை வழிபாடு செய்ய ஏற்ற மாதமான ஆடி மாதத்தில் விரதம் இருப்பதன் மூலம் இன்பமான வாழ்வை பெறலாம் என கூறப்படுகிறது.

ஆடி மாதம்:

இறைவனை வழிபாடு செய்வதற்கு தேவர்களே தேர்ந்தெடுத்த மாதம் தான் ஆடி மாதம். அதனால் தெய்வ வழிபாடுகள் செய்ய மிகவும் உகந்த மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை என பல நாட்கள் மிகவும் விசேஷமான நாட்களாகும். இந்த மாதம் முழுவதும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபட உகந்த விரதமான மங்கள கௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆடி செவ்வாய்:

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பார்வதி தேவியை வழிபடுவதன் மூலம், தேவியை மகிழ்வித்து அவரின் அருளை பெறலாம். பொதுவாக செவ்வாய் என்றாலே மிகவும் சிறப்பான நாள். அதிலும் ஆடி செவ்வாய் மிகவும் விசேஷமான நாளாகும். இந்த வருடம் ஆடி மாதத்தில் மொத்தம் 5 ஆடி செவ்வாய் தினங்கள் வருகின்றன. அவை ஜூலை 19, ஜூலை 26, ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய நாட்களாகும். 

திருமண வாழ்வு கைகூடும்:

மங்கள விரதத்தை கடைபிடிப்பதற்காக சில சடங்கு முறைகள் உள்ளன. அதனை பக்தியுடன் அனுசரிப்பதன் மூலம் நம்முடைய அனைத்து விருப்பங்களும், வேண்டுதல்களும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. திருமணமானவர்கள், திருமண தடை உள்ளவர்கள் மற்றும் கன்னி பெண்கள் என அனைத்து மகளிரும் இந்த விரதத்தை கடைபிடித்து பார்வதி தேவியின் அருளையும், பூரண ஆசீர்வாதத்தையும் பெறலாம். திருமணத்திற்காக காத்து இருக்கும் பெண்களுக்கு தகுந்த வரனையும், திருமணமான பெண்களுக்கு நிம்மதியான, இன்பமான வாழ்க்கையும் கைகூடும். மேலும் மங்கள பாக்கியம் கூடும்,  குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது


Mangala Gauri Vrat : ஆடி மாதத்தில் மங்கள கௌரி விரதம்.. சிறப்புகள் தெரியுமா? இதையும் படிங்க..

மங்கள கௌரி விரதம்:

மங்கள கௌரி விரதம் மேற்கொள்ள பெண்கள் அதிகாலையிலேயே மஞ்சள் பூசி நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு வழிபாட்டைத் தொடங்க வேண்டும். ஆடி செவ்வாய் அன்று மஞ்சள் பூசி நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் குடும்பத்தில் வறுமை நீங்கி லட்சுமி கடாட்சம் நிறையும். பூஜை அறையை சுத்தம் செய்து அம்மன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து அல்லது படங்களை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சுவாமிக்கு தீபம் ஏற்றி நெய்வேத்தியம் செய்து ஆரத்தி காட்டி காலை வழிபாட்டை தொடங்க வேண்டும். அம்மன் துதிகளைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையில் அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பு.

இன்பமான வாழ்வு:

விரதம் மேற்கொள்ளும் பெண்கள், மாலை வழிபாட்டை முடித்த பிறகு உணவு உண்டு விரதத்தை முடித்து கொள்ளலாம். இந்த மங்கள கௌரி விரதத்தை பெண்கள் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும், ஆரோக்கியமான இன்பமான வாழ்வை பெற்று செல்வ செழிப்பும் மகிழ்ச்சியான வாழ்வும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget