மேலும் அறிய

வீட்டுல பாசிட்டிவ் எனர்ஜி.. மக்கள் இந்த டிப்ஸையெல்லாம் நம்பிக்கையா ஃபாலோ பண்றாங்க..!

பாசிட்டிவ் எனர்ஜிக்காக பலரும் சில நம்பிக்கைகளை ஃபாலோ செய்கிறார்கள்

நாம் வசிக்கும் வீட்டில் எப்பொழுதும் பாசிட்டிவ் என்ர்ஜியுடன் இருக்க வேண்டும் என்றால், வீட்டைச்சுத்தமாக வைத்திருப்பது, காற்றோட்டத்தை அதிகப்படுத்துவது, நமக்கு பிடித்தச் சிலைகளை வைப்பது போன்ற 7 குறிப்புகளைப் பின்பற்றினாலே போதும் என நம்பப்படுகிறது

நமக்கென்று ஒரு வீடு நிச்சயம் இருக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கும். ஆனால் வீட்டின் சூழல் ஒருவரின் ஆரோக்கியமான மனதுக்கும், உடலுக்கு ஒரு அடித்தளத்தினை உருவாக்க உதவுகிறது. இதற்காகத்தான் இந்தியாவின் வேத அமைப்புகளில் ஒன்றான வாஸ்து சாஸ்திரத்தினை பின்பற்றி அனைவரும் வீட்டினைக் கட்டுவார்கள். சமஸ்கிருதத்தில் வாஸ்து என்ற சொல்லுக்கு 'குடியிருப்பு' என்று பொருள். அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செல்வம் பெற, ஒருவர் தங்கள் வீடுகளை கட்டும் போது வாஸ்துவின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் நல்லது என்று நம்பப்படுகிறது.

வீட்டுல பாசிட்டிவ் எனர்ஜி.. மக்கள் இந்த டிப்ஸையெல்லாம் நம்பிக்கையா ஃபாலோ பண்றாங்க..!

எனவே வீடுகளைக்கட்டுவதற்கு முன்பாக அல்லது கட்டிய பிறகு வாஸ்து சாஸ்திரத்தினை நிச்சயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாம் என்னென்ன முறைகளை பின்பற்றினால் எப்பொழுதும் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும் என நம்பி பலரும் ஃபாலோ செய்துவருகிறார்கள். 

 வீட்டினை தூய்மையாக வைத்தல்:  வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜிகளை வெளியேற்றுவதற்கு வீட்டின் வாசல் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். நம் வீட்டிற்கு நுழையும்பொழுது பாசிட்டிவ் எனர்ஜியுடன் செல்வதற்கு உங்களது வீட்டின் வாசலை அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

காற்றோடத்தினை உறுதிப்படுத்துவது: நம்முடைய வீடு நான்கு புறமும் நல்ல காற்றோடத்துடன் இருக்க வேண்டும். இதற்காகத் தான் நாம் வீடு கட்டும் பொழுதே வாஸ்து முறைப்படி எந்தெந்த இடங்களில் ஜன்னல்கள் வைப்பது என்பது முடிவு செய்வார்கள். எனவே எதிர்மறை உணர்வினை வெளிப்படுத்துவதற்கு நல்ல காற்றோட்டம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

உப்பினை பயன்படுத்துதல்: ஒவ்வொருவரின் வீட்டிலும் வழக்கமாக திருஷ்டிக்காக தினமும் இரவில் தண்ணீரில் உப்பினைப்போட்டு வைத்து அதனை காலையில் வெளியில் ஊற்றுவார்கள். இதே போன்று பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதற்கு வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு கிண்ணத்தில் கடல் உப்பினை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுவதை சிலர் நம்பிக்கையுடன் பின்பற்றி வருகிறார்கள்.

சிலைகளை வைப்பது: வீட்டில் நமக்குப்பிடித்த மத சிலைகள், படங்கள் மற்றும் சின்னங்கள் வைத்திருந்தால் அதனைப்பார்க்கும் பொழுது பாசிடிவ் எனர்ஜி ஏற்படுவதாக பலரும் நம்புகிறார்கள்

எலுமிச்சை உபயோகித்தல்: தண்ணீரில் எலுமிச்சையை போட்டு வைக்கவேண்டும். இதோடு இதனை வாரத்தில் ஏதாவது ஒரு நாள் அல்லது சனிக்கிழமைகளில் தண்ணீரினை மாற்றியும் பயன்படுத்தி நம்பிக்கை கொள்கிறார்கள்.

விளக்கு ஏற்றுதல் : நம்முடைய வீட்டில் தினமும் விளக்கு ஏற்றுவது நிச்சயம் மனதில் ஒரு நிம்மதியினைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. எனவே தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் நல்ல வாசனைத்தரக்கூடிய ஊதிப்பத்திகள், மண் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியினை ஏற்றி வைக்கிறார்கள். இவை வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி பாசிட்டிவ் வைப்ரேசனை நமக்கு அளிக்கும் என நம்பப்படுகிறது

வீட்டுல பாசிட்டிவ் எனர்ஜி.. மக்கள் இந்த டிப்ஸையெல்லாம் நம்பிக்கையா ஃபாலோ பண்றாங்க..!

மேலும் நம் வீட்டு வாசலின் வெளிப்புறத்தினை எதிர்க்கொள்ளும் முகப்பில் ஒரு கண்ணாடியினை வைப்பதும் நல்ல பலனளிக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Embed widget