மேலும் அறிய

யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”

கர்நாடாகாவிலுள்ள யானைகள் காப்பகத்தில் யானைகளுக்கிடையிலான சண்டையில் மனைவியைப் பறிகொடுத்த கணவன், மனைவியின் கண்களை தானம் செய்திருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

கோடை விடுமுறையை ஒட்டி கர்நாடகா மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே யானைகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஜோயல் - ஜுனேஷ் என்ற தம்பதி தங்களது குழந்தையுடன் அங்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். 

நேற்று அங்கு யானைகள் நீரில் குளிப்பதை சுற்றுலா பயணிகளுடன் நின்று இவர்களும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இரு யானைகள் திடீரென ஆக்ரோஷமாக சண்டையிட்டதில் ஜுனேஷ் யானைகளுக்கு நடுவே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர் ஜோயல் குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறு கையால் மனைவியைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை.

இந்தச் சம்பவத்தின் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

அதேவேளையில், "என் மனைவியைக் காப்பற்ற யாருமே வாரவில்லை. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட வரவில்லை. வனத்துறையின் அலட்சியமே மரணத்துக்கு காரணம்" என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் கணவர், உயிரிழந்த தன் மனைவியின் கண்களை தானம் செய்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

இதுகுறித்து அவர், "உடல் நசுங்கியதால் என் மனைவியின் மற்ற உறுப்புகளை தானம் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அதனால் கண்களை தானம் செய்தோம். இப்போது, குறைந்தபட்சம் அவரின் கண்கள் வேறொருவர் மூலம் இந்த உலகத்தை தொடர்ந்து பார்க்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.

செய்திகள் வீடியோக்கள்

"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Embed widget