மேலும் அறிய

Tokyo Olympics | ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் கண்ட இந்தியர் யார் தெரியுமா?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 12 வயது சிரிய நாட்டு சிறுமி ஹெண்ட் ஷாஷா மிகவும் குறைந்த வயதில் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடங்க இன்னும் 2 நாட்கள் உள்ளன. இதற்கான முழு வேகத்தில் அனைத்து நாடுகளும் இறங்கியுள்ளன. அத்துடன் போட்டியின் ஏற்பாட்டாளர்களும் துவக்க விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தும் சூழலில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர். இந்தியா சார்பில் பங்கேற்கும் தடகள வீரர் வீராங்கனைகள் நேற்று டோக்கியோ புறப்பட்டு சென்றனர். மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அங்கு தொடர்ந்து வந்து கொண்டு உள்ளனர். 

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மிகவும் குறைந்த வயதில் பங்கேற்க உள்ளவர் சிரியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஹெண்ட் ஷாஷா. இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளில் வெற்றிப் பெற்று தன்னுடைய 11 வயதில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு 12 வயதான இவர் பங்கேற்கிறார். மேலும் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் மிகவும் குறைவான வயதில் பங்கேற்ற வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.  13 வயதுக்குட்பட்டோருக்கான தரவரிசையில் உலகளவில் இவர் 46 ஆவது இடத்தில் உள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by World Table Tennis (@wtt)

இந்தச் சூழலில் இந்தியா சார்பில் குறைவான வயதில் பங்கேற்றவர் யார் தெரியுமா?

அரத்தி சாஹா:

1940ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர் ஆரத்தி சஹா. தன்னுடைய 4 வயது முதல் நீச்சலில் ஆர்வம் காட்டினார். குறிப்பாக கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி ஆற்றில் தன்னுடைய நீச்சல் பயணத்தை தொடங்கினார். 5 வயதில் சச்சின் நாக் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று தன்னுடைய முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதன்பின்னர் 1952ஆம் ஆண்டு ஹெலின்ஸ்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய 11 வயது 10 மாதங்களில் பங்கேற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பில் மிகவும் பங்கேற்ற குறைவான வயதில் பங்கேற்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 


Tokyo Olympics | ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் கண்ட இந்தியர் யார் தெரியுமா?

அந்த ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு 1959ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலீஷ் சேனல் என்று சொல்லப்படும் கடற்பகுதியை கடந்து இவர் சாதனைப் படைத்தார். இங்கிலீஷ் சேனலை நீந்தி கடந்த முதல் ஆசிய பெண் இவர்தான். இவருடைய சாதனைகளை பாராட்டி இந்திய அரசு 1960 பத்மஶ்ரீ விருதை அளித்தது. பத்மஶ்ரீ விருதை வென்ற முதல் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இவருடை சாதனை பல பெண்களை அப்போது விளையாட்டு பக்கம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வரலாற்றில் 1896ஆம் ஆண்டு ஏதன்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த டிமிட்ரியஸ் லாண்டூரஸ் என்ற வீரர் 10 வயது 218 நாட்களில் பங்கேற்றார். அவரே ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் குறைவான வயதில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.  

மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கும் இரண்டாவது இந்திய தம்பதி தீபிகா - அடானு.. முதல் ஜோடி யார் தெரியுமா?

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget