மேலும் அறிய

IPL 2025:ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு உதவி தேவை.. தல தோனி விளையாடனும்! சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்

2025 ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாட வேண்டும் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஐபிஎல் சீசன் 18:

ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் எந்தெந்த வீரர்கள் அணிகளில் தக்க வைக்கப்படுவார்கள், யார் யார் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதிலும் முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி விளையாடுவார இல்லையா என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. இச்சூழலில் தான் ஐபிஎல் தொடரில் தோனி விளையாட வேண்டும் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

தோனி விளையாட வேண்டும்:

இது தொடர்பாக அவர் பேசுகையில், "2025 ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாட வேண்டும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு அவர் எப்படி பேட்டிங் செய்தார் என்பதை பார்த்ததால் இதை நான் சொல்கிறேன். கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின் என்னென்ன விஷயங்கள் சொல்லப்பட்டது என்பதை வைத்தும், ருதுராஜ் கெய்க்வாட் எப்படி கேப்டன்சி செய்தார் என்பதை வைத்தும், அவருக்கு இன்னும் ஓராண்டு உதவி தேவை என்று நான் நினைக்கிறேன். அதற்காக தோனி ஆட வேண்டும். அதே சமயம், ருதுராஜ் தனது பணியை சிறப்பாகவே செய்துள்ளார்"என்று கூறியுள்ளார். 

முன்னதாக ஐபிஎல் அணிகள் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பதை பிசிசிஐ வெளியிட்டால் மட்டுமே சென்னை அணியால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை தக்கவைக்கலாம் என்ற விதியை பிசிசிஐ அறிவித்தால் மட்டுமே தோனி விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வசனம் பேசினால் மட்டும் போதாது மு.க.ஸ்டாலின் அவர்களே.." முதலமைச்சரை இபிஎஸ் விளாசியது ஏன்?
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
ஸ்ருதி நாராயணனிடம் பேசியது பிரபல தமிழ் இயக்குநரின் மேனேஜர்...வீடியோ போட்டு கிழித்த சனம் ஷெட்டி
ஸ்ருதி நாராயணனிடம் பேசியது பிரபல தமிழ் இயக்குநரின் மேனேஜர்...வீடியோ போட்டு கிழித்த சனம் ஷெட்டி
Aadhav Arjuna: மனைவி, மச்சான்..! ஆதவ் அர்ஜுனாவை சுத்து போடும் குடும்பம் - ”எங்க அப்பா பணத்துல தப்பு பண்றாரு”
Aadhav Arjuna: மனைவி, மச்சான்..! ஆதவ் அர்ஜுனாவை சுத்து போடும் குடும்பம் - ”எங்க அப்பா பணத்துல தப்பு பண்றாரு”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi | ”பட்டாவ வாங்க மாட்டோம்” பெண்கள் வாக்குவாதம் கடுப்பான பொன்முடி | Villupuram | DMKJose Charles Martin | Annamalai on Amit Shah | Aniket Verma | ”தடைகள் எதையும் மகனே வென்று வா” தாய்க்கு செய்த சத்தியம்! யார் இந்த அனிகேத் வர்மா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வசனம் பேசினால் மட்டும் போதாது மு.க.ஸ்டாலின் அவர்களே.." முதலமைச்சரை இபிஎஸ் விளாசியது ஏன்?
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
ஸ்ருதி நாராயணனிடம் பேசியது பிரபல தமிழ் இயக்குநரின் மேனேஜர்...வீடியோ போட்டு கிழித்த சனம் ஷெட்டி
ஸ்ருதி நாராயணனிடம் பேசியது பிரபல தமிழ் இயக்குநரின் மேனேஜர்...வீடியோ போட்டு கிழித்த சனம் ஷெட்டி
Aadhav Arjuna: மனைவி, மச்சான்..! ஆதவ் அர்ஜுனாவை சுத்து போடும் குடும்பம் - ”எங்க அப்பா பணத்துல தப்பு பண்றாரு”
Aadhav Arjuna: மனைவி, மச்சான்..! ஆதவ் அர்ஜுனாவை சுத்து போடும் குடும்பம் - ”எங்க அப்பா பணத்துல தப்பு பண்றாரு”
Jana Nayagan: அடேங்கப்பா.. ஓடிடி-லயே இத்தனை கோடிகளா.? வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜன நாயகன்‘...
அடேங்கப்பா.. ஓடிடி-லயே இத்தனை கோடிகளா.? வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜன நாயகன்‘...
மூதாட்டியின் மூஞ்சியில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்!
மூதாட்டியின் மூஞ்சியில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்!
பீரோ விழுந்து காதலி மரணம்; காதலன் புகார்! பல்லடம் அருகே ஆணவக்கொலையா?
பீரோ விழுந்து காதலி மரணம்; காதலன் புகார்! பல்லடம் அருகே ஆணவக்கொலையா?
TNPSC Group 1, 1A: தேர்வர்களே.. எல்லோரும் எதிர்பார்த்த அறிவிப்பு; டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- தேர்வு எப்போது?
TNPSC Group 1, 1A: தேர்வர்களே.. எல்லோரும் எதிர்பார்த்த அறிவிப்பு; டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- தேர்வு எப்போது?
Embed widget