மேலும் அறிய

BCCI: இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் மீது நடவடிக்கை எடுத்த பிசிசிஐ.. காரணம் என்ன? விவரங்கள் இதோ!

இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்ற காரணத்தை இங்கே பார்க்கலாம்.. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மத்திய ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளனர். பிசிசிஐ புதிய மத்திய ஒப்பந்தத்தை நேற்று (பிப்ரவரி 28) வெளியிட்டது. இதையடுத்து, மத்திய ஒப்பந்தம் முடிந்த பிறகு இஷான் கிஷானும், ஷ்ரேயாஸ் ஐயரும் இந்திய அணியில் இருந்து நிரந்தரமாக வெளியேறுகிறார்களா என்ற கேள்வி இப்போது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. 

மத்திய ஒப்பந்தத்தில் இணையும் வீரர்களுக்கு பிசிசிஐ ஆண்டுதோறும் நிலையான சம்பளத்தை வழங்குகிறது. இது தவிர போட்டிக்கு ஏற்ப கட்டணம் பெறுகின்றனர். ஆனால், ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத வீரர்களுக்கு போட்டி கட்டணம் மட்டுமே வழங்கப்படும். இப்படியான சூழ்நிலையில், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்ற காரணத்தை இங்கே பார்க்கலாம்.. 

இஷான் கிஷன்: 

இந்த முழு சர்ச்சையும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து தொடங்கியது. இஷான் கிஷன் மனநலம் காரணமாக இந்திய அணியில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்றார். இதன் பிறகு இங்கிலாந்து தொடருக்கான அணியில் இஷான் கிஷானுக்கு இடம் கிடைக்கவில்லை. இஷான் கிஷனை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்,  இந்திய அணியில் மீண்டும் வருவதற்கு கிஷன் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தெளிவுபடுத்தினார். ஆனால் இது இருந்தபோதிலும், இஷான் கிஷன் தொடர்ந்து ரஞ்சி டிராபியில் இருந்து விலகி இருந்தார். மேலும், ஜார்கண்ட் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடாமல், ஐபிஎல் சீசன் 17க்காக பயிற்சி மேற்கொண்டதாக செய்திகள் பரவியது. 

ஷ்ரேயாஸ் ஐயர்: 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது ஷ்ரேயாஸ் ஐயரும் சர்ச்சையில் சிக்கினார். ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். ஆனால் இரண்டு டெஸ்ட்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கோப்பையையும் புறக்கணித்தார். இது மட்டுமின்றி, ரஞ்சி டிராபியில் விளையாடாததற்கு காயத்தை சாக்குப்போக்கு செய்தார். ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமி ஷ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபியில் விளையாடுவதற்கு முற்றிலும் தகுதியானவர் என்று தெளிவுபடுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி அரையிறுதியில் மும்பை அணிக்காக விளையாடபோவதாக அறிவித்தார். 

உள்நாட்டு கிரிக்கெட்டை புறக்கணிக்கும் எந்த வீரரும் எதிர்காலத்தில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற அதிரடி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிசிசிஐ சொல்லாமல் எச்சரித்துள்ளது. 

மத்திய ஒப்பந்தம் இல்லாமல் விளையாடும் வீரர்கள்: 

மத்திய ஒப்பந்தம் இல்லாமல் கூட  இந்திய அணிக்காக விளையாடும் பல வீரர்கள் உள்ளனர். இப்போது கடந்த ஆண்டு, அஜிங்க்யா ரஹானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டார். இருப்பினும் ரஹானே மத்திய ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இல்லை. அத்தகைய சூழ்நிலையில், மத்திய ஒப்பந்தம் இல்லாவிட்டாலும், வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்பது தெளிவாகிறது. 

தலைப்பு செய்திகள்

IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!

வீடியோ

''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND
”ஊழல் பண்ண பதவி காலி” CM விஜய் வார்னிங்! பதறும் தவெக அமைச்சர்கள்
”வெயில்ல நிக்காம போறாரு” கேள்வி கேட்ட பொதுமக்கள் ESCAPE ஆன அமைச்சர் ஸ்ரீநாத்!
Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget