மேலும் அறிய

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி  கோவிலில் மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி  கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.

மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் விழாவில் மூலவர் ,சண்முகர் ,  விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டது. பெருமாள்,  வள்ளி,  தெய்வானை விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.

கடந்த ஆண்டு கொரானோ பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில்  இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகப்புககழ்பெற்ற திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம நடைபெகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4-00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5-00 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அதனைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது.மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடைபெற்றது.மூலவர் ,சண்முகர் ,  விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டது.பெருமாள்,  வள்ளி,  தெய்வானை விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.இதனை தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடந்தது.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

கடந்த ஆண்டு கொரானோ பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில்  இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, செந்திலாண்டவனுக்கு அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பி வருஷாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.அதனைத்தொடர்ந்து  சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா  வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தை உத்திர வருசாபிசேகத்தை முன்னிட்டு இன்று  இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெகிறது. இந்த  புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற அளவு அழகும், மணமும் மிக்க நன் மலா்களை இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கவேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் அழகும் மணமும் கொண்ட நன்மலர்களை வழங்கி வருகின்றனர்.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget