மேலும் அறிய

Pongal 2023 Pooja: பொங்கல் பானை வைக்க நல்ல நேரம், பூஜை நேரம் இவைதான்..இதைப்படிங்க முதல்ல..

சூரியனை வழிபட மக்கள் நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். அந்த அடிப்படையில் பொங்கல் பானை வைக்க சிறந்த நேரம் கணிக்கப்பட்டு உள்ளது

வருகின்ற ஜனவரி 14ம் நாள் தைத்திருநாளாம் பொங்கல் அணுசரிக்கப்படுகிறது. அறுவடை செய்த உழவப் பெருமக்கள் அந்த நாளில் பயிர்களை சூரியனுக்குக் காணிக்கையாக்கி இனி வரும் விளைச்சல்களுக்கு வாழ்த்து கோரி வணங்கும் நாள். கூடவே உழவுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளைக் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் திருநாளும் கொண்டாடப்ப்டுகிறது. 

சூரியனை வழிபட மக்கள் நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். அந்த அடிப்படையில் பொங்கல் பானை வைக்க சிறந்த நேரம் கணிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 6 மணிக்கு முன்னரே பானை வைக்கலாம். அல்லது கொஞ்சம் தாமதமாகத் தொடங்க நினைப்பவர்கள் 7 மணி முதல் 8:45க்குள் பானை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

அதனால் மக்கள் இந்த நாழிகைகளை கவனத்தில் கொள்ளலாம். 


Pongal 2023 Pooja: பொங்கல் பானை வைக்க நல்ல நேரம், பூஜை நேரம் இவைதான்..இதைப்படிங்க முதல்ல..

முன்னதாக, 

பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுவதை முன்னிட்டு முக்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொங்கல் தொகுப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோக்க கூடாது என்றும், இரண்டு ரூ.500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும், சில்லறை மாற்றி தரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ரேஷன் கடைகளை வழங்கப்படும் அரசின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 
மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (Chennai Metropolitan Development Authority) சார்பில் கோயம்பேடு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், பொங்கல் சிறப்புச் சந்தை அமைக்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. கேசர்பாபு தெரிவித்துள்ளார். 

பொங்கல் விழாவுக்கு மக்கள் தயாராகி வருகின்றன. சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட உள்ள சிறப்புச் சந்தை குறித்து 
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது,  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பி.கே. சேகர்பாபு பேசியதன் விவரம்:

”கோயம்பேடு சந்தையின், மலர் வணிகப் பகுதியில் ஏற்கெனவே திறக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் பணியாளர்கள் தங்கும் விடுதி, உணவு தானிய வணிகப் பகுதி, ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் வியாபாரத்துக்கு உட்படுத்தாமல் உள்ள கடைகளின் நிலை உள்ளிட்டவை குறித்தும், திறந்த வெளி பகுதிக்கென (ஓ.எஸ்.ஆர்.) ஒதுக்கப்பட்ட இடங்களை மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்தும் கள ஆய்வு மேற்கொண்டோம்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் வரும் பிப்ரவர் மாதத்திற்குள் முழு ஆய்வையும் மேற்கொண்டு,அதன் மேம்பாட்டு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பொங்கல் சிறப்புச் சந்தை வாகனம் நிறுத்துமிடத்தில், 3.5 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அங்காடி சார்பில் அமைக்கப்பட உள்ளது. கோயம்பேடு அங்காடி கழிவுகளைப் பயன்படுத்தும் வகையில் மாஸ்டர் ப்ளான் தயாரிக்கப்பட இருப்பதாகவும்” அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, பிரபாகரராஜா எம்எல்ஏ, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மைச் செயல் அலுவலர் எம்.லட்சுமி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget