மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

Navratri 2022: நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியுமா...?

Navratri 2022: இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி திகழ்கிறது.

 நடப்பாண்டிற்கான நவராத்திரி(Navratri 2022 Date) செப்டம்பர் 26-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை கொண்டாப்படுகிறது. இதற்காக இப்போது முதல் கொழு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள், கொழு பொம்மைகள் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின் 9வது நாள் ஆயுத பூஜையாகவும், 10வது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.

9 நாட்கள் பண்டிகையான நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம். புராண காலத்தில் வரமுனி என்றொரு மகாமுனி இருந்தார். தவத்தில் சிறந்து விளங்கிய வரமுனிக்கு, தான் என்ற கர்வமும், ஆணவமும் இருந்தது. இதன் காரணமாக, முனிவர் மகிஷனாக மாறினார். மகிஷனாக மாறிய வரமுனியால் தேவலோகத்தில் ஏராளமான இன்னல்கள் ஏற்பட்டது.


Navratri 2022: நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியுமா...?

இதனால், தேவலோக அதிபதியான இந்திரன் உள்பட தேவர்கள் அனைவரும் இன்னல்களை சந்தித்தனர். இதையடுத்து, இந்திரன் பிரம்மதேவரை சந்தித்தார். பின்னர், சிவபெருமானிடம், மகாவிஷ்ணுவிடமும் சரண் அடைந்தார். வரமுனி மகிஷாசுரனாக மாறிய பிறகு, அவர் பெற்றிருந்த வரத்தின்படி, மகிஷாசுரன் எந்த பெண்ணை மோகிக்கிறானோ, அவளால்தான் அவனுக்கு மரணம் நிகழும்.

மகிஷாசுரனின் வதம் செய்வதற்காக துர்காதேவி அசுரனைத் தேடி அவனது இடத்திற்கு சென்றாள். அங்கு துர்காதேவியின் அழகை கண்ட மகிஷாசுரன் மோகித்தான். தன்னை மணந்து கொள்ளும்படி துர்காதேவியிடம் வேண்டினான். மகிஷாசுரனிடம் யுத்தத்தில் என்னை வீழ்த்தினால் திருமணம் செய்து கொள்வதாக துர்காதேவி நிபந்தனை விதித்தாள். ஒன்பது நாட்கள் நடைபெற்ற யுத்தத்தின் முடிவில், மகிஷாசுரனை துர்காதேவி வதம் செய்தார். மகிஷாசுரனை தேவி வதம் செய்த பிறகு, தேவர்கள் மற்றும் ரிஷிகள் பூமாரி பொழிந்தனர்.


Navratri 2022: நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியுமா...?

மகிஷாசுரன் தலையில் ஏறி நின்ற துர்காதேவி, மகிஷனாக வந்த வரமுனிக்கம், தேவர்களுக்கும் திருவருள் புரிந்தார். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய துர்காவின் மகாத்மியத்தை போற்றுவதே நவராத்திரி வைபவம். முதல் மூன்று நாட்கள் துர்காதேவியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபாடுவார்கள். நவராத்திரி நிகழ்வுகளை எல்லாம் கொலு பொம்மைகளாக வைத்து வழிபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Arvind Kejriwal : ”போயிட்டு வரேன் மகனே!” திகார் சென்றார் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோTTV Dhinakaran on ADMK :  ”அதிமுக தலைமை மாறுமா? ஜூன் 4 வரை WAIT பண்ணுங்க” ட்விஸ்ட் வைத்த TTVTemple demolished : விநாயகர் கோயில் இடிப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு நடந்தது என்ன?Rahul Angry on Exit Poll : ”கருத்து கணிப்பா இது.. மோடியின் கணிப்பு” ராகுல் காந்தி காட்டம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Health Insurance: அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் -  காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் - காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
Gautam Adani: ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
Embed widget