மேலும் அறிய

கரூர் மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

வைகாசி மாதம் நடைபெறும் முதல் நாள் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கரூர் மாவட்டம் அல்லாது அருகாமையில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்து இந்த ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அமராவதி ஆற்றில் இருந்து அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

 

 

 


கரூர் மாரியம்மன் ஆலய  வைகாசி திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

 

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் பக்தர்கள் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

 


கரூர் மாரியம்மன் ஆலய  வைகாசி திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

அதிகாலை முதல் அமராவதி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் நீராடிய பிறகு மஞ்சள் உடையணிந்து தங்களது நேர்த்திக்கடனான அக்னி சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக அமராவதி ஆற்றில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முக்கிய வீதியில் வழியாக நடந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

 


கரூர் மாரியம்மன் ஆலய  வைகாசி திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

 

ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் முதல் நாள் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கரூர் மாவட்டம் அல்லாது அருகாமையில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்து இந்த ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மாரியம்மன் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் நகர போலீசார் பாதுகாப்பு பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியிலும் ஈடுபட்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
வெளுத்து வாங்கிய கனமழை: வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
வெளுத்து வாங்கிய கனமழை: வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
'ஆளுங்கட்சியினரின் ஆதரவே கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம்' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
'ஆளுங்கட்சியினரின் ஆதரவே கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம்' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Tamilisai Vs Annamalai : அ.மலையை வச்சிகிட்டே சம்பவம் செய்த தமிழிசை! Meeting-ல் நடந்தது என்ன?Cellphone Theft : ’’அண்ணே..1 சிக்கன் ரைஸ்’’செல்போனை திருடிய வாலிபர்..பரபரப்பு சிசிடிவி காட்சிகள்Kallakurichi issue : அடுத்தடுத்து உயிரிழப்பு! மாவட்ட ஆட்சியர் மாற்றம்! கள்ளக்குறிச்சி விவகாரம்Dharmapuri collector  : ”என்ன பண்ணிட்டு இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய கலெக்டர்! ஷாக்கான POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
வெளுத்து வாங்கிய கனமழை: வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
வெளுத்து வாங்கிய கனமழை: வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
'ஆளுங்கட்சியினரின் ஆதரவே கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம்' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
'ஆளுங்கட்சியினரின் ஆதரவே கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம்' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு 32 ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு 32 ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்
Tiruchi Suriyaa: வேலையை காட்டிய திருச்சி சூர்யா.. 2வது முறையாக கட்சியை விட்டு நீக்கிய பாஜக!
வேலையை காட்டிய திருச்சி சூர்யா.. 2வது முறையாக கட்சியை விட்டு நீக்கிய பாஜக!
TN Assembly: பரபரப்பான தமிழகம்! இன்று தொடங்குகிறது தமிழக சட்டசபை - அனல் பறக்கப்போகும் விவாதங்கள்!
TN Assembly: பரபரப்பான தமிழகம்! இன்று தொடங்குகிறது தமிழக சட்டசபை - அனல் பறக்கப்போகும் விவாதங்கள்!
ஜூன் 18ல் நடைபெற்ற UGC NET 2024 தேர்வு ரத்து - மத்திய அரசு அறிவிப்பு: நடந்தது என்ன?
ஜூன் 18ல் நடைபெற்ற UGC NET 2024 தேர்வு ரத்து - மத்திய அரசு அறிவிப்பு: நடந்தது என்ன?
Embed widget