மேலும் அறிய

Tiruvannamalai: திருவண்ணாமலை கிரிவலம்.. பக்தர்கள் மறக்காமல் இந்த விதிகளை கடைபிடிங்க!

நாம் கிரிவலம் செல்லும்போது உடல் நல ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனத்தூய்மையும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இப்படியான கிரிவல பயணத்தை நாம் தொடங்கும்போது கோயிலின் அருகில் இருக்கும் பூத நாராயணரை வழிபட வேண்டும்.

கிரிவலம் என்றாலே நம் அனைவருக்கும் திருவண்ணாமலை தான் நினைவுக்கு வரும். ஆனால் மலை மீது அமைந்திருக்கும் கோயில்களுக்கும் இன்று கிரிவலம் செல்லும் அளவுக்கு ஆன்மிகம் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று விட்டது. இப்படியான நிலையில் நாம் கிரிவலம் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றிப் பார்க்கலாம். 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் 

சிவபெருமானின் பஞ்சப்பூத தலங்களில் அக்னித் தலமாக அறியப்படுகிறது திருவண்ணாமலை. இறைவானான ஈசன் நெருப்பாக நின்று மலையாக குளிர்ந்த தல என்பதால் இதன் பெயரை உச்சரிக்கும்போது நமக்கு முக்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலையம்மன் அருள்பாலித்து வருகின்றனர். உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து ஈசன் அம்மையப்பராக இங்கு திகழ்கிறார்.

அப்படிப்பட்ட ஈசனையும், அம்பிகையையும் தரிசிப்பது எந்தளவு சிறப்பானோதோ, அதற்கேற்ப பலனை அருணாச்சலேஸ்வரை மனதார நினைத்து அவரது பெயரை உச்சரித்தவாறு கிரிவலம் செல்வது அலாதியானது. நம் நினைத்த காரியம் இரட்டிப்பாக நடைபெறும்.  

நாம் கிரிவலம் செல்லும்போது உடல் நல ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனத்தூய்மையும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இப்படியான கிரிவல பயணத்தை நாம் தொடங்கும்போது கோயிலின் அருகில் இருக்கும் பூத நாராயணரை வழிபட வேண்டும். அவர் தான் திருவண்ணாமலையில் காவல் தெய்வம்.  அவரை வணங்கினால் தான் நாம் எவ்வித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதன்பின்னர் இரட்டை பிள்ளையாரை வணங்க வேண்டும். இதனையடுத்து கோயிலில் சென்று ராஜகோபுரத்தை வணங்கி விட்டு கிரிவலம் புறப்படம் வேண்டும். 

இதையெல்லாம் மனதில் கொள்ளலாம்

2,671 மீட்டர் உயரத்தில் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட திருவண்ணாமலை கிரிவலப்பாதை உள்ளது.அதில் எண்கோண வடிவில் 8 சிவலிங்கங்கள் உள்ளது. அவை அக்னி லிங்கம், குபேர லிங்கம், இந்திர லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை உள்ளது. 

அதுமட்டுமல்ல அண்ணாமலை, விநாயகர், முருகன், ஆதி காமாட்சி அம்மன், லிங்கங்கள் என 99 கோயில்கள் கொண்ட தெய்வீக பாதையாக கிரிவலப் பாதை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரமண மகரிஷி, யோகி சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் உள்ளது. அதேபோல் அண்ணாமலை அடிவாரத்தைச் சுற்றி வலம் வரும்போது மூலிகைச் செடி கொடிகளின் காற்றை சுவாசிக்கலாம். உடல் நலம் மேம்படுவதோடு மன குழப்பம் நீங்கும் என சொல்லப்படுகிறது.

முழுமுதற் கடவுளான சிவபெருமானை மனதார நினைத்து, அவருடைய திருநாமத்தை உச்சரித்து பொறுமையுடனும், பக்தியுடனும் நடந்து செல்ல வேண்டும். கிரிவலம் செல்லும்போது ஓடவோ, பேசவோ, சாப்பிடக்கூடாது. கிரிவலம் செல்ல பௌர்ணமி மட்டுமல்ல அனைத்து நாட்களும் உகந்த நாட்களும் தான். திருவண்ணாமலை நினைத்தாலே பாவங்கள் தீரும். சகல தோஷங்களும் அகலும் என்பது நம்பிக்கையாகும். கிரிவலம் செல்லும் முன், பின் என இரண்டு வேளைகளிலும் கோயிலினுள் சென்று வழிபடலாம். சிலர் முதலிலேயே வழிபட்டு செல்கிறார்கள். அதில் தவறில்லை. செய்யும் விஷயத்தை மிகவும் ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget