மேலும் அறிய

Pakistani Reporter Viral Video: சிறுவனின் கன்னத்தில் "பளார்" விட்டது ஏன்? - பாகிஸ்தான் பெண் நிருபர் விளக்கம்!

பாகிஸ்தானில் சிறுவன் ஒருவன் கன்னத்தில் பெண் நிருபர் பளார் என்று அறையும் வீடிேயோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண் நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஒரு சிறுவனை பளார் என்று கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலானது. பெண் நிருபரின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில், தான் நடந்து கொண்டதற்கான காரணத்தை அந்த பெண் நிருபரே தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். மைரா ஹஷ்மி என்ற அந்த நிருபர் பக்ரீத் பண்டிகை விழாவிற்காக கடந்த 9-ந் தேதி ஒரு குடும்பத்தை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


Pakistani Reporter Viral Video:  சிறுவனின் கன்னத்தில்

இதுதொடர்பாக, மைரா ஹஷ்மி தனது டுவிட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் அந்த குடும்பத்தை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த சிறுவன் அந்த குடும்பத்தை தொல்லை செய்து கொண்டிருந்தான். அதனால், அந்த குடும்பத்தினர் மிகவும் உளைச்சல் ஆனார்கள். இதன்காரணமாகவே நான் அவ்வாறு நடந்து கொண்டேன். “ என்று பதிவிட்டதுடன் அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ வைரலான பிறகு பெண் நிருபரின் செயலுக்கு பலரும் கடும் கண்டனங்கள் தெரவித்தனர். குறும்பு செய்த சிறுவனை தாக்கிய பெண் நிருபரின் செயல் தேவையற்றது என்று பலரும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் சிலர் பெண் நிருபர் செய்தது சரியே என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் அந்த பெண் நிருபர் பொய் சொல்கிறார். அவர் தன் மீது கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளார். அந்த வீடியோவில் சிறுவன் அந்த குடும்பத்தை தொல்லை செய்தது போன்றே இல்லையே? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க : Gotabaya Rajapaksa: இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச விமானத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் வைரல்

மேலும் படிக்க : Gotabaya to Saudi : மாலத்தீவில் தரையிறங்கிய தனியார் ஜெட்.. சிங்கப்பூரில் இருந்து சவுதிக்கு செல்ல தயாரான கோட்டபய?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget