மேலும் அறிய

Galwan Valley Clash: 4 இல்ல.. 38 பேர்.. கல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் ஆஸி பத்திரிக்கை புதிய தகவல்..!

Galwan Valley Clash: கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்தியா-சீன மோதலில் அதிகளவில் சீன ராணுவ வீரர்கள உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா-சீனா படைகள் இடையே கல்வான் பள்ளதாக்கு பகுதியில் பதட்டமான சூழல் உருவானது. ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்தியா-சீனா ராணுவப் படைகளுக்கு இடையே அப்பகுதியில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சீனா தரப்பில் 5 ராணுவ வீரர்கள் மட்டும் உயிரிழந்ததாக கூறப்பட்டது.  

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியா நாளிதழ் ஒன்று தற்போது ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி சீன அரசு சார்பில் வெறும் 5 வீரர்கள் மட்டும் உயிரிழந்தனர் என்று கூறுவதில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீனாவில் இருக்கும் சில தனியார் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சி தொடர்பான தகவல்கள் அந்த ஆஸ்திரேலியா நாளிதழுக்கு கிடைத்துள்ளது. அதன்படி இந்தியா-சீனா கல்வான் பள்ளதாக்கு எல்லை பிரச்னை தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Galwan Valley Clash: 4 இல்ல.. 38 பேர்.. கல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் ஆஸி பத்திரிக்கை புதிய தகவல்..!

அதன்படி, 2020ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா-சீனா இடையே கல்வான் பள்ளதாக்கு பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. அப்போது இந்தியா தரப்பில் அங்கு ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் சீன தரப்பில் அந்தப் பகுதியில் சில கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இரண்டு தரப்புகளிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு நாட்டின் ராணுவ வீரர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. அப்போது சந்தோஷ் பாபு தலைமையிலான இந்தியா ராணுவப் படை வீரர்கள் சீனாவின் கலோனல் ஃபேபூவை தாக்கி சிறை பிடித்ததாக தெரிகிறது. 

அவரை மீட்க சீன படைகள் இந்தியா ராணுவத்தினரிடம் சண்டை இட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் ஒரு சில வீரர்கள் உயிரிழந்ததையடுத்து சீனா படைகள் மீண்டும் அவர்களுடைய பகுதிக்கு திரும்பி செல்ல முடிவு எடுத்துள்ளது. அப்போது சில வீரர்கள் பங்காங் சோ ஏரியில் குதித்து தப்பி செல்ல முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இந்த சண்டையில் சீன தரப்பில் சுமார் 38 ராணுவ வீரர்கள் வரை உயிரிழந்துள்ளதாக அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என ஆஸ்திரேலியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஜூன் மாத சம்பவத்திற்கு பிறகு இந்தியா-சீன எல்லையில் இரு நாட்டு வீரர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சுமார் 50-60 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்தியா-சீனா எல்லை பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: எல்லாம் விநோதம்: உடல் எல்லாம் தோடு...தோலை முடிந்தால் தேடு... இப்படியும் ஒரு மனிதர்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget