மேலும் அறிய

நடு வானில் பறந்த விமானம்! அசந்து தூங்கிய விமானிகள்.. பதறிய அதிகாரிகள்! பகீர் சம்பவம்!!

விமானிகள் தூங்கியதால், ஆட்டோ ஃபைலைட் மோடால் எத்தியோபியாவில் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிக்கப்பட்டிருக்கிறது. 737 பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

உலகில் அவ்வப்போது, மோசமான மற்றும் உலகையே சோகத்தில் ஆழ்த்தும் விமான விபத்துகள் நடந்திருக்கிறது. இப்படியான விபத்துகள் எல்லாம் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறால் என்பது, விமான விபத்திற்குப் பின்னர், விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து கண்டுபிடித்துச் செல்லப்படும். அதேநேரத்தில் ஒரு சில வீடியோ காட்சிகளையும், செய்திகளையும் கூட நாம் பார்த்திருப்போம், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது மாதிரியான செய்திகளில் இன்றைக்கு ஒரு நிகழ்வு இணைந்துள்ளது. குறிப்பாக, ஒரு பெரும் நாசகர சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிகழ்வில் விபத்து ஏற்பட காரணம் தொழில் நுட்பக் கோளாறு இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். 

சூடான் நாட்டில் இருந்து எத்தியோபியாவிற்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானத்தில் 737 பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். குறிப்பாக இந்த விமானம் சூடானின் கார்டூமில் நகரில் இருந்து, எத்தியோபியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிற்கு பறந்து சென்றுள்ளது. இந்த விமானம் ET343 விமானம் என அழைக்கப்பட்டு வருகிறது.

 
சம்பவம் நடந்த ஆகஸ்ட் மாதம் கடந்த 15 தேதியன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு ET343 விமானம் வானில் பறந்து கொண்டு இருந்தது. விமானம் தரை இறங்கவேண்டிய இடம், எத்தியோபியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிற்கு அருகில் வந்ததும், விமான நிலையத்தில் இருந்து, விமானத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், விமானத்தில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. இதனை சுதாரித்துக் கொண்ட விமான நிலைய ஊழியர்கள், அச்சம் அடைந்தனர். 

 
விமானத்தில் இருந்த இரண்டு ஃபைலைட்டுகளும் தூங்கிவிட்டு, ஆட்டோ ஃபைலைட் மோடில் விமானத்தினை இயக்கியுள்ளனர். மிகவும் பாதுகாப்பாக சென்று கொண்டு இருந்த விமானம், தரையிறங்கும் பகுதி வந்ததும், என்ன செய்வது எனத் தெரியாமல் வானிலேயே சுற்றிக்கொண்டு இருந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவலால், விமானத்தில் ஆபத்து காலத்தில் ஒலிக்கச் செய்யும் அலாரம் ஒலிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 737 பயணிகளும் பீதி அடைந்துள்ளனர். விமானத்திற்குள் இப்படி நடக்கும் போது விமானம், 37,000  அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. இதனால், சுமார் 25 நிமிடங்கள் வானத்தில் வட்டமிட்டபடி விமானம் இருந்துள்ளது. பின்னர் தரையிறக்கப்பட்ட் விமானம், சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தான் இயக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, பிரபல விமான ஆய்வாளர் அலெக்ஸ் மாச்செரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், விமானிகளுக்கு சோர்வு என்பது இயல்பான விசயம் தான் என கூறியுள்ளார். இவர் ஏற்கனவே லண்டனின் ஓய்வு நேர விமான நிறுவனமான ஜெட்2 நிறுவனம், விமானிகளின் ஓய்வு நேரம் பற்றிய கவலைகளை புறக்கணித்ததிற்கு மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். எத்தியோபியாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான காயமோ அசம்பாவிதமோ ஏற்படவில்லை என விமான நிலையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Malavika Mohanan : தோழியடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan : தோழியடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Malavika Mohanan : தோழியடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan : தோழியடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Boxer Parveen Hooda: ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
Thanthi 1: அப்படி போடு! மேலும் ஒரு பொழுதுபோக்கு சேனல்! சூப்பர் அப்டேட் கொடுத்த தந்தி குரூப்!
Thanthi 1: அப்படி போடு! மேலும் ஒரு பொழுதுபோக்கு சேனல்! சூப்பர் அப்டேட் கொடுத்த தந்தி குரூப்!
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
Embed widget