மேலும் அறிய

Angelina Jolie: முடிவுக்கு வராத உக்ரைன் போர்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி!

உன்ரைன் போர் பாதிப்புகளைக் காண ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.

பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐ.நா. அகதிகள் அமைப்பின் நல்லெண்ண தூதருமான ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் நாட்டில் போரில் பாதிக்கப்பட்டவர்களையும், குழந்தைகளையும் சந்தித்தார். உகரைன் நாட்டில் உள்ள லிவ் நகருக்குச் சென்று பேரழிவால் தவிக்கும் மக்களைச் சந்தித்து பேசினார். ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் பயணம் குறித்த வீடியோக்களை அவரது ரசிகர்கள்  நெகிழ்ந்து பாராட்டுவது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Angelina Jolie: முடிவுக்கு வராத உக்ரைன் போர்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி!

ரஷ்யா உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்க தொடுத்த போரின் விளைவால் மக்கள் கடுமையாக பாதிக்கட்டனர். போர் பாதிப்புக்குப் பின் சுமார் ஒரு கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி, புலம் பெயர்ந்தவர்கள் முகாமில் உள்ளவர்களை ஏஞ்சலின் ஜோலி சந்தித்து உரையாடினார்.

ஏஞ்சலினா, லிவிக் நகரில் உள்ள பேக்கரிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், குழந்தைகளிடம் பேசி உற்சாகப்படுத்தினார். இந்த எதிர்பாராத நிகழ்வால் மக்கள் மகிழ்ந்தனர்.

லிவிக் நகரில் உள்ள கிரமாஸ்டொக் ( Kramatorsk railway station ரயில் நிலையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் சந்தித்து பேசினார்.  அவர்களிடம் போர் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து லிவிக் மாகாண  கவர்னர் Maksym Kozytskyy கூறுகையில், ‘ஏஞ்சலினா ஜோலி போரில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைச் சந்தித்தார். குழந்தைகள் அவரிடம் பேசி மகிழ்ந்தனர். ஒரு சிறுமி முந்தையநாள் இரவு கண்ட கனவை அவரிடம் பகிந்துக்கொண்டார். மேலும், ஏஞ்சலினா அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் உரையாடினார். இங்கு மீண்டும் நிச்சயம் வருவேன் என்றும் குழந்தைகளிடம் உறுதி அளித்தார்.” என்றார்.

அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் ஏஞ்சலினா புகைப்படம் எடுத்து கொண்டார்.

இது குறித்து ஏஞ்சலினா, போர் பாதிப்பால் குழந்தைகள் எவ்வளவு அதிர்ச்சியடைந்துள்ளார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் அவர்கள், எதிர்கொள்ளும் வலியை நான் உணர்கிறேன். இடர் காலத்தில் அவர்களுக்கு ஆறுதலாக தேற்றினால், அது அவர்களுக்கு நல்ல உணர்வை வழங்கும் என்று தனது உக்ரைன் பயண அனுபங்களைப் பகிர்ந்துள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget