மேலும் அறிய

கள்ளக்குறிச்சியை கள்ளச்சாராயக் குறிச்சியாக மாற்றியதுதான் திமுக சாதனை - சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிடமா, தமிழ் தேசியமா என்பது தான் போட்டி. இதில் திமுகவுக்கும், நாம் தமிழருக்கும் தான் போட்டி.

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கும், நாம் தமிழருக்கும் தான் போட்டி, திராவிடமா, தமிழ் தேசியமா என்பது தான் போட்டி என விக்கிரவாண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும், யாருக்கும் தெரியாமல் சாராயம் விற்கப்பட்டது என்பதை எப்படி நம்ப முடியும், அரசு தன் தவறை மறைக்க லஞ்சம் கொடுக்கிறது. மக்களை குடிக்க வைத்து அரசு கொள்கிறது. கருப்பு சட்டை அணிந்து ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் போராடினார்கள். ஆனால் தற்போது அது குறித்து பேசுவதில்லை. கள்ளுக்கு தடை உள்ளது. ஆனால் கள்ளச்சாராயம் விற்பனை செய்கிறது. ஏன் கள்ளுக்கடையை அரசு திறப்பதில்லை. தொகுதியில் சாராயம் காச்சுவது சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாது என சொன்னால் அதனை எப்படி நம்ப முடியும், வசந்தம் கார்த்திகேயேன், உதயசூரியன் ஆகிய இரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தெரியாமல் எப்படி சாராயம் காய்ச்ச முடியும். பாமக நிறுவனர் சொன்ன அதே புகாரை நானும் சொல்கிறேன் எனக்கு நோட்டீஸ் அனுப்ப சொல்லுங்கள் பார்ப்போம்.

அரசு மதுபான விலை அதிகம் உள்ளதால் சாராயத்தை வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த முறை 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறை 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள். இதனால் என்ன பயன். நீட்-டை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிடமா, தமிழ் தேசியமா என்பது தான் போட்டி. இதில் திமுகவுக்கும், நாம் தமிழருக்கும் தான் போட்டி. பாஜக சாதி, மதம் இரு கண்கள் என சொல்கிறது. நாம் தமிழர் அது சமூகத்தின் புண்கள் என கூறுகிறது. முன்னாள் நீதிபதி சந்துரு குழு அறிக்கையை ஏற்கிறேன்” என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது. கள்ளக்குசிறிச்சியை கள்ளச்சாராயக்குறிச்சியாக மாற்றியது தான் திமுக சாதனை. அதிமுக, தேமுதிக வாக்குகள் நாம் தமிழருக்கு சென்றுவிடும் அச்சத்தில் திமுக உள்ளது. அதனால் பணத்தை அதிகாமக செலவு செய்வார்கள். திமுகாவை சேர்ந்த ஒவ்வொரு அமைச்சரும் இருபது கோடி செலவு செய்ய திட்டம் வைத்துள்ளனர். கள்ளகுறிச்சி சம்பவத்தில் தார்மீக பொறுப்பேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியிருக்க வேண்டும். அரசு நிவாரனம் என்ற பெயரில் தவறை மறைக்க முயல்கிறது. சட்டப்படி தவறான ஒரு செயலை செய்து உயிரிழந்தவர்களுக்கு சட்டப்படி பத்து லட்சம் பணம் கொடுக்கப்படுறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Embed widget