மேலும் அறிய

விழுப்புரத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்...! ஆஞ்சநேயர் கோயிலையும் இடிக்க சொல்லி வீடுகளை இழந்தவர்கள் போராட்டம்

வழக்கு தொடந்த கார்த்தி என்பவருக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலை முதலில் இடிக்க சொல்லி மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த இளங்காடு கிராமத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து 17 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 17 வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

RS Bharathi on Jayakumar: ‘சட்ட அமைச்சராக இருந்தவருக்கு சட்டம் தெரியாதா?’ கலாய்த்த R.S பாரதி


விழுப்புரத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்...! ஆஞ்சநேயர் கோயிலையும் இடிக்க சொல்லி வீடுகளை இழந்தவர்கள் போராட்டம்

‘5 மாநில தேர்தல்.. அடுத்து தமிழகத்தை குறிவைக்கும் பாஜக’ எச்சரித்த திருமா

ஆனால் அவர்கள் உடனடியாக காலி செய்யவில்லை. இப்படியே பல மாதங்கள் ஓடின. இந்த சூழலில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அவகாசம் முடிந்தது. இதையடுத்து வருவாய் வட்டாட்சியர் ஆனந்த்குமார் தலைமையில் அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் இன்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது வீடுகளை இடிக்க ஜேசிபி இயந்திரமும் கொண்டு வந்தனர். வீடுகளை இடிக்கும் போது ஏரிக்கரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை இடிக்காமல், வீடுகளை இடிக்க முயன்றனர். இதன் காரணமாக வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை விபத்து விவரம்.. தவறான டேட்டா தரும் L&T.. கடுப்பான எம்.பி


விழுப்புரத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்...! ஆஞ்சநேயர் கோயிலையும் இடிக்க சொல்லி வீடுகளை இழந்தவர்கள் போராட்டம்

வெளியே வந்த ஜெயகுமார்...கலாய்த்த மா.சு...ஜெயகுமார் VS மா.சு | Jayakumar

இது வழக்கு தொடர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்தமான கோயில் என்பதால், அந்த கோயிலை இடித்துவிட்டு வீடுகளை இடிக்க வேண்டுமென வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து போலீசார் முன்னிலையில் கோயிலை இடித்துவிட்டு வீடுகளை இடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget