மேலும் அறிய

போதிய மருத்துவர்கள் இல்லாத வந்தவாசி அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

வந்தவாசி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி. சிறு சிறு காயங்கள் கூட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் அவலம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது‌. இதில் 1லட்சத்து 20 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வந்தவாசியை சுற்றிலும் உள்ள பொதுமக்கள் விவசாயிகள், விவசாய கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அருகில் உள்ள சிட்கோ போன்ற தொழில் நிறுவனத்திற்கு பணிகளுக்கு செல்வார்கள். இந்த நிலையில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு திடீரென விபத்து ஏற்பட்டால் படுகாயம் அடைந்தவர்கள் வந்தவாசி உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லவேண்டும், மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் மருந்து உள்ளதாக பெயர்பலகை வைத்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் உடல்நிலை சரியில்லாமல் விபத்து போன்றவையால் சென்றால் அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சைகள் அளிக்க மருத்துவர்கள் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் செவிலியர்களும் இல்லை.


போதிய மருத்துவர்கள் இல்லாத வந்தவாசி அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

ஆபத்தான நிலையில் செல்லும் பொதுமக்களுக்கு ஏமாற்றங்கள் மட்டும் மிஞ்சுகிறது. பாதிப்புள்ளானவர்களை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படும் சூழ்நிலையில் இருந்து வருகிறது. மேலும் இரவு நேரத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிறு சிறு காயங்களுக்கு கூட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும் ஒரு அவல நிலை வந்தவாசி மருத்துவமனையில் ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் வந்தவாசியில் இருந்து போதிய பேருந்து வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட மேல்மருவத்தூர் சென்று அதன் பிறகு தான் செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளும் உள்ளது.

 


போதிய மருத்துவர்கள் இல்லாத வந்தவாசி அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

 

மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டவில்லை, மருத்துவமனையில் போதிய உபகரணங்களும் இல்லை. முதல்வரின் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம், மக்களை தேடி மருத்துவம், என்று கூறிவரும் நிலையில் மக்களே வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  இது குறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் பேசுகையில் போதிய மருத்துவர்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

Engineering Admission: முடிந்த 3 கட்டக் கலந்தாய்வு; அதிகரித்த மாணவர் சேர்க்கை, 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்ந்த மாணவர்கள்- ஓர் அலசல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
Breaking News LIVE, Sep 24:  லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Embed widget