மேலும் அறிய

வேலூரில் தொடர் வெள்ளம் - பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள்

’’நீர்நிலைகளில் வேடிக்கை பார்ப்பது போன்ற நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாமெனவும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை’’

வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பொழிவதால் ஆறுகள், ஓடைகள், குட்டைகள், தாழ்வான பகுதிகளில் இருந்து அதிகமான மழை நீர் வெளியேறுவதாலும், அண்டை மாநிலமான ஆந்திராவில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கிருந்து அதிகப்படியான மழை நீர் வெளியேறுவதால் வேலூர் மாவட்டத்தில் பாயும் பாலாறு, பொன்னையாறு, குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆறு ஆகியவற்றில்  நீரின் வேகம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் நீர் நிலைகளுக்கு அருகாமையில் சென்று புகைப்படம் எடுப்பது, மீன்பிடிப்பது, மற்றும் வேடிக்கை பார்ப்பது போன்ற நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாமெனவும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வேலூரில் தொடர் வெள்ளம் - பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள்

கொடைக்கானலில் ஊர் முதலாளியாக பட்டம் சூட்டப்பட்ட 27 வயது இளைஞர்

அதேபோல பாலாற்றில் ஏற்பட்ட அதிகபடியான வெள்ளத்தால் வேலூர் மாவட்டத்துக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில். காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் முழும் சேதம் அடைதுள்ளதால் வேலூர் மாநகராட்சி, பேர்ணாம்பட் நகராட்சி, குடியாத்தம் நகராட்சி, பள்ளிகொண்டா பேரூராட்சி, ஒடுக்கத்தூர் பேரூராட்சி, மாதனூர் ஒன்றியம், அணைக்கட்டு ஒன்றியம், கே.வி.குப்பம் ஒன்றியம், குடியாத்தம் ஒன்றியம், வேலூர் ஒன்றியம், காட்பாடி ஒன்றியம், பேர்ணாம்பட் ஒன்றியம், கணியம்பாடி ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் தடைபட்டிருப்பதாகவும் குழாய்கள் சரிசெய்த பிறகு மீண்டும் குடிநீர் வழங்கப்படும் என்றும். அதுவரை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை கொண்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும். பொதுமக்கள் குடி நீரை சிக்கனமாக பயன் படுத்தக் கோரியும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வேலூரில் தொடர் வெள்ளம் - பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள்

 

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாளாளர் - வகுப்பறைகளுக்கு சீல் வைப்பு

வேலூர் மாவட்டத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் ஏரிகள் குட்டைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தொடர்ச்சியாக மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தலையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதனை ஒருசிலர் பொருட்படுத்தாத நிலையில் தொடர் உயிரிழப்புகளும் வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தூங்கிக் கொண்டிருக்கும் அரசுக்கு விடியல் என்று பெயர் - பாஜக செய்தி தொடர்பாளர் சீனிவாசன் கிண்டல்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget