மேலும் அறிய

15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 40 வயது கட்டட தொழிலாளி கைது!

பாபுல் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவன் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளியிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த  40 வயதுடைய கட்டிட தொழிலாளி ,   சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தலைமறைவாக இருந்த இந்த பாலியல் குற்றவாளியை , நேற்று மாலை  வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் .

வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை , பி டி சி தெருவை சேர்ந்தவர் காலித் அஹமத் என்கிற பாபுல் (வயது 40 ) கட்டிட தொழிலாளியான இவர் , திருமணம் ஆகி , மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்  .பாபுல் , இதே பகுதியை சேர்ந்த 15  வயது சிறுமிக்கு  , அவரது பெற்றோர்கள் இல்லாத நேரத்தில்  பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது . சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் , வீட்டில் இல்லாத சமயம் பார்த்து , தொடர் பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கப்படுத்தியுள்ளார். 


15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 40 வயது கட்டட தொழிலாளி கைது!

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு 9 மணி அளவில்  , வேலையை முடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த குற்றவாளி பாபுல் , அந்த சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்டார் . 

பின்பு அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டு , குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு , கேட்டுள்ளார் . சிறுமி சமயலறையில் இருக்கும் தண்ணீரை கொண்டுவர உள்ளே சென்ற போது , மதுபோதையில் , பாபுல் சிறுமியை பின்தொடர்ந்து உள்ளே சென்றுள்ளார் . பின்பு வலுக்கட்டாயமாக , சிறுமியை ஒரு அறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .

இதை வெளியில் கூறினால் , 'கொலை செய்துவிடுவேன்' என்ற கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் . அக்கம் பக்கத்தினர் யாரிடமும் சொல்லாமல் வீட்டினுள்ளே இருந்த அந்த சிறுமி , தனது பெற்றோர் , வேலையில் இருந்து திரும்பியதும்  , நடந்த சம்பவத்தை , கூறி கதறி அழுதுள்ளார் . இதனிடையே , குற்றவாளி பாபுல்-யை தேடி அவரது வீட்டிற்கு சென்றபொழுது . அவர் தலைமறைவு ஆனது , சிறுமியின் பெற்றோர்க்கு தெரியவந்தது .


15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 40 வயது கட்டட தொழிலாளி கைது!

உடனடியாக , அன்றைய (திங்கட்கிழமை) இரவே , சிறுமியின் பெற்றோர் , வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .

புகாரைப் பெற்று , குற்றவாளியை தேடிவந்த போலீசார் ,  வேலூர் , பழைய காட்பாடி மலை பகுதி அருகே பதுங்கி இருந்த குற்றவாளி பாபுல்-யை , நேற்று மாலை , கைதுசெய்தனர் .

பாபுல் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவன் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளியிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் , வேலூர் அனைத்து மகளிர் காவல் துறை அதிகாரிகள் .


15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 40 வயது கட்டட தொழிலாளி கைது!

வீட்டில் தனியே இருந்த சிறுமியை , அதே பகுதியை சேர்ந்த ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget