மேலும் அறிய

15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 40 வயது கட்டட தொழிலாளி கைது!

பாபுல் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவன் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளியிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த  40 வயதுடைய கட்டிட தொழிலாளி ,   சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தலைமறைவாக இருந்த இந்த பாலியல் குற்றவாளியை , நேற்று மாலை  வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் .

வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை , பி டி சி தெருவை சேர்ந்தவர் காலித் அஹமத் என்கிற பாபுல் (வயது 40 ) கட்டிட தொழிலாளியான இவர் , திருமணம் ஆகி , மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்  .பாபுல் , இதே பகுதியை சேர்ந்த 15  வயது சிறுமிக்கு  , அவரது பெற்றோர்கள் இல்லாத நேரத்தில்  பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது . சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் , வீட்டில் இல்லாத சமயம் பார்த்து , தொடர் பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கப்படுத்தியுள்ளார். 


15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 40 வயது கட்டட தொழிலாளி கைது!

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு 9 மணி அளவில்  , வேலையை முடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த குற்றவாளி பாபுல் , அந்த சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்டார் . 

பின்பு அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டு , குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு , கேட்டுள்ளார் . சிறுமி சமயலறையில் இருக்கும் தண்ணீரை கொண்டுவர உள்ளே சென்ற போது , மதுபோதையில் , பாபுல் சிறுமியை பின்தொடர்ந்து உள்ளே சென்றுள்ளார் . பின்பு வலுக்கட்டாயமாக , சிறுமியை ஒரு அறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .

இதை வெளியில் கூறினால் , 'கொலை செய்துவிடுவேன்' என்ற கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் . அக்கம் பக்கத்தினர் யாரிடமும் சொல்லாமல் வீட்டினுள்ளே இருந்த அந்த சிறுமி , தனது பெற்றோர் , வேலையில் இருந்து திரும்பியதும்  , நடந்த சம்பவத்தை , கூறி கதறி அழுதுள்ளார் . இதனிடையே , குற்றவாளி பாபுல்-யை தேடி அவரது வீட்டிற்கு சென்றபொழுது . அவர் தலைமறைவு ஆனது , சிறுமியின் பெற்றோர்க்கு தெரியவந்தது .


15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 40 வயது கட்டட தொழிலாளி கைது!

உடனடியாக , அன்றைய (திங்கட்கிழமை) இரவே , சிறுமியின் பெற்றோர் , வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .

புகாரைப் பெற்று , குற்றவாளியை தேடிவந்த போலீசார் ,  வேலூர் , பழைய காட்பாடி மலை பகுதி அருகே பதுங்கி இருந்த குற்றவாளி பாபுல்-யை , நேற்று மாலை , கைதுசெய்தனர் .

பாபுல் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவன் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளியிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் , வேலூர் அனைத்து மகளிர் காவல் துறை அதிகாரிகள் .


15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 40 வயது கட்டட தொழிலாளி கைது!

வீட்டில் தனியே இருந்த சிறுமியை , அதே பகுதியை சேர்ந்த ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget