மேலும் அறிய

திருவண்ணாமலையில் கொத்தடிமைகளாக வாத்து மேய்த்த 2 சிறுவர்கள் மீட்பு - 2 பேர் மீது வழக்குப்பதிவு

முருகேஷ், சிவா ஆகியோா் சிறுவா்களின் பெற்றோரிடம் பணம் கொடுத்துவிட்டு. அவா்களை கொத்தடிமைகளாக அழைத்து வந்து வாத்து மேய்க்க வைத்தது தெரியவந்தது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கிருந்த ஒரு சிலர், தாக்கியவர்களையும் தாக்கப்பட்ட சிறுவர்களையும் பிடித்து விசாரித்ததில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தைச் சேர்ந்த முருகேஷ் (51), சிவா (29) என்பதும், இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் வாத்து விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வருதாகவும், இதற்காக 10 முதல் 15 வயது உடைய இரண்டு சிறுவர்களை வேலைக்காக பயன்படுத்தி வருவதும் தெரிந்தது.  

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சேலம் பனைமரத்துப்பட்டி ஒன்றியத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் - கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஆதரவு

திருவண்ணாமலையில் கொத்தடிமைகளாக வாத்து மேய்த்த 2 சிறுவர்கள் மீட்பு - 2 பேர் மீது வழக்குப்பதிவு

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- 3 லட்சத்தை கடனாக வாங்கி கொண்டு ஏமாற்றிய சத்தியசீலன் - நண்பன் ஏமாற்றிய துக்கத்தில் நீலகண்டன் தற்கொலை

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கம் அருகே வாத்துக்களை மேய்ப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் கொத்தடிமைகளாக சிறுவர்களை அழைத்து வந்து வேலை வாங்கிய நிலையில் இரு சிறுவர்களும், உரிமையாளர்களுக்கு தெரியாமல் கலசபாக்கத்தில் இருந்து நடந்தே திருவண்ணாமலைக்கு தப்பித்து வந்துந்த நிலையில் முருகேஷ் மற்றும் சிவா இருவரும் சேர்ந்து சிறுவர்களை மிரட்டி தாக்குதல் நடத்தியது தெரியவந்த நிலையில் இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- இலங்கையில் அதிகரிக்கும் சீன ஆதிக்கம் - ஈசிஆரில் ரோடு போட்டு செக் வைக்கும் இந்தியா

திருவண்ணாமலையில் கொத்தடிமைகளாக வாத்து மேய்த்த 2 சிறுவர்கள் மீட்பு - 2 பேர் மீது வழக்குப்பதிவு

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- அவனியாபுரத்தில் ஆறுதல் பரிசை வாங்க மறுத்த யோகதர்ஷினிக்கு கோவையில் பரிசாக கிடைத்த தங்க காசு

பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் (பொறுப்பு) சித்ர பிரியா விசாரித்தாா். இந்த விசாரணையில், முருகேஷ், சிவா ஆகியோா் சிறுவா்களின் பெற்றோரிடம் பணம் கொடுத்துவிட்டு. அவா்களை கொத்தடிமைகளாக அழைத்து வந்து வாத்து மேய்க்க வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சித்ர பிரியா இன்று புகாா் கொடுத்தாா். வாத்து உரிமையாளா்கள் முருகேஷ், சிவா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற அவா்களைத் தேடி வருகின்றனா். சிறுவா்கள் இருவரும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நெல்லையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம் - தாமிரபரணி படுகையில் 2 நாட்கள் நடைபெறுகிறது

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget