மேலும் அறிய

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விபத்து; 10 ஆண்டுகளில் 365 பேர் உயிரிழப்பு

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 365க்கும் மேற்பட்டோர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் (என்எச் 83) சுமார் 14.5 கிமீ தொலைவில் திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 365க்கும் மேற்பட்டோர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இருபுறமும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிறைந்துள்ளதால், நெடுஞ்சாலையை கடக்க பல இடங்களில் சாலையில் திறப்புகள் மற்றும் ஸ்கைவாக் போன்ற வசதிகளை அதிகாரிகள் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு மே மாதம் வரை திருவெறும்பூர் அருகே நடந்த விபத்துகளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கிய பேருந்து நிறுத்தங்களான எஸ்ஐடி கல்லூரி, ஆயில் மில், கைலாஷ் நகர் மற்றும் அம்மன் நகர் ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இருப்பினும், இந்த சாலைகளில்  சர்வீஸ் சாலை வேண்டுமா,  அல்லது சுரங்கபாதை, அல்லது உயர்மட்ட நடைபாதை வேண்டுமா என்பதில் அதிகாரிகள் மத்தியில் குழப்பம்  நீடிக்கிறது. சமீபத்தில், 10 வயது பள்ளி மாணவன் நெடுஞ்சாலையை கடக்கும்போது வேகமாக வந்த பேருந்து மோதியதில் கால் இழந்தார். இந்த விபத்தை அடுத்து, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையில் உள்ள மீடியன் திறப்புகள் நகர காவல்துறை, மாவட்ட காவல்துறை மற்றும் என்ஹெச்ஏஐ அதிகாரிகளால் விபத்துக்களை கட்டுப்படுத்தப்பட முடியவில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.


திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விபத்து; 10 ஆண்டுகளில் 365 பேர் உயிரிழப்பு

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அதிகமாகவும், சாலையை கடக்க பொதுமக்கள் அதிக அளவிலும் செல்கின்றனர். மேலும் ​​இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளுடன் நெடுஞ்சாலையை கடக்கும் பெற்றோர்கள், வேகமாக வரும் பேருந்துகள்  மற்றும் லாரிகளால், விபத்துக்கள் தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது. காட்டூர், திருவெறும்பூர் மற்றும் பால்பண்ணை அருகே நெடுஞ்சாலையில் குறைந்தது ஐந்து இடங்களாவது கட்டுப்பாடற்ற போக்குவரத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என பாதசாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பெரும்பாலான நீண்ட தூர மொஃபுசில் பேருந்துகள் நெரிசல் மிகுந்த பகுதிகள் வழியாக வேகமாகச் செல்கின்றன. நெடுஞ்சாலையை கடக்க டைமர்களுடன் கூடிய பாதசாரி சிக்னல்கள் தேவை என்று காட்டூர் மக்கள் கூறினார். மேலும் NHக்கான சர்வீஸ் ரோடு தாமதமாகி வருவதால், பாதிக்கப்படக்கூடிய இடங்களில் நடைபாதை ஸ்கைவாக்குகள் மட்டுமே பாதசாரிகளைப் பாதுகாக்க முடியும் என்று திருச்சி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் தற்போது நடைபெறும் விபத்துக்களை தடுக்க சாலைகளில் சிக்னல், வேகத்தடை அமைத்தல், சாலைகளில் நடுவே உள்ள தடுப்புகளை அகற்றி பாதைகள் உருவாக்குதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Embed widget