மேலும் அறிய

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள்..

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் இரண்டாவது நாளாக மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிபட்டு வருகிறார்கள்.

1-திருச்சி மாவட்டம் துறையூர் அருகே குண்டாரு கரை உடைந்து விவசாய நிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளதால் பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. வெள்ள சேதத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

2- திருச்சி மணப்பாறை அருகே பாகுபாடு பார்த்து வேலை வழங்குவதாக கூறி 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

3- திருவெறும்பூர் அருகே திருநெடுங்களம் செல்லும் வழியில் அழுகிய நிலையில் எலும்புக் கூடாக தூக்கில் தொங்கிய ஆண் சடலத்தை மீட்டு துவாகுடி காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

4- தமிழகத்தில் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்து வரும் நிலையில் மணப்பாறை துவரங்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொந்தரவு செய்த வாலிபரை மகளிர் காவல் நிலையம் காவல்துறையினர் கைது செய்து போக்சோ  சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்தனர்.

5- திருச்சி மாவட்டத்தில் என்று 515 இடங்களில் 12 வது  மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது மாவட்ட நிர்வாகம்.

6- திருச்சி மாவட்டம் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட செல்வநகர், லிங்கா நகர், ராஜலட்சுமி நகர், உறையூர் பகுதிகளில் மழை நீர் வீடுகள் முழுவதும் சூழ்ந்துள்ளது, மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிபட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட இடங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என். நேரு நேரில்  ஆய்வு

7- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தொடர் கனமழையால் வெள்ளநீர் வீடுகளில் சூழ்ந்துள்ளதால் மக்கள் அச்சம், மேலும்  மின்சாரம் இல்லாமலும், அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல முடியாமலும், மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

8- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகமாகி வருகிறது. இவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை  தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

9- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் தொடர்ந்து ஆடு திருடு போவதாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலையாளப்பட்டி கிராமங் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கனமழையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,குறிப்பாக மரவள்ளிக்கிழங்கு விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு..

தலைப்பு செய்திகள்

திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
"பால்பண்ணை சந்திப்பைக் கடக்கணுமா? பக்கத்து ஓட்டலில் டீ சாப்பிட்டே வரலாம் !" – திருச்சி மக்களின் கிண்டல் கலந்த வேதனை
துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம், கூடுதல் எடை முறைகேடு? பரபரப்பு புகார்
துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம், கூடுதல் எடை முறைகேடு? பரபரப்பு புகார்
திருச்சி ஜி.ஹெச்-ல் பரபரப்பு... மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி: உறவினர்கள் அதிர்ச்சி
திருச்சி ஜி.ஹெச்-ல் பரபரப்பு... மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி: உறவினர்கள் அதிர்ச்சி

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
TASMAC bars : தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
Embed widget