மேலும் அறிய

திருச்சி பஞ்சப்பூர் பசுமை பூங்கா அருகே சிதறிக்கிடந்த மண்டை ஓடுகளால் பரபரப்பு...!

’’திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட மாநகராட்சி சார்பாக பூங்காகள், நடைபாதைகள் அனைத்தும் தற்போது பராமரிப்பில்லாமல் சிதைந்து போய் உள்ளது’’

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பசுமை பூங்கா அருகே மண்டை ஓடுகள், 2 மூட்டை எலும்புகள் மீட்க்கபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களுக்கு பொழுது போக்கும் விதமாக பசுமை பூங்காக்கள், ஏற்கனவே உள்ள பூங்காகளை சீர்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ளுதல்,  மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்து வருகிறார்கள். இதில் திருச்சி, மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே  பிரதான சாலையில் அமைந்துள்ளது மாநகராட்சி  பசுமை பூங்கா.

திருச்சி பஞ்சப்பூர் பசுமை பூங்கா அருகே சிதறிக்கிடந்த மண்டை ஓடுகளால் பரபரப்பு...!

 

இந்த பூங்காக்களில் தினந்தோறும் பலர் நடை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள், குறிப்பாக அவ்வழியே வாகனத்தில் செல்பவர்கள் கூட சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்லும் சூழ்நிலை உள்ளது. இந்த பூங்காவில் சுற்றுச்சுவர் அருகே மனித மண்டை ஓடு மற்றும் இரண்டு மூட்டை கட்டப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் கிடப்பதாக  பகுதி பொதுமக்கள் எ.புதூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது 8 மணித மண்டை ஓடுகள், 2 மூட்டை மனித எலும்புகள் இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திருச்சியில் கடந்த சில நாட்களாக சில காணவில்லை என புகார்கள் வந்துள்ளது, இதனை தொடர்ந்து மண்டை ஓடுகள், எலும்புகள் அனைத்தையும் மீட்டு தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த எலும்புகள் , மண்டை ஓடுகள், காணமல் போனவர்களுடையதா, இல்லை கொலை செய்து அவர்களின் உடல்களை மறைத்து வைக்கபட்டதா மேலும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மயானத்தில் இருந்து எலும்புகளை எடுத்துவந்து சிலர் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே மனிதனின் மண்டை ஓடுகள் மற்றும் இரண்டு மூட்டைகளில் எலும்புகள் அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது மக்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பஞ்சப்பூர் பசுமை பூங்கா அருகே சிதறிக்கிடந்த மண்டை ஓடுகளால் பரபரப்பு...!

மேலும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக மாநகராட்சி சார்பாக பூங்காக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்போது பராமரிப்பில்லாமல் சிதைந்து போய் உள்ளது மாநகராட்சிக்கு பல முறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த விதமான ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலை இருக்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல பூங்காக்கள் மது அருந்தும் கூடாரமாக மாறிவிட்டது, குறிப்பாக இரவு நேரத்தில் பல குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு முக்கிய இடமாகவும் மாறிவிட்டது. இதனை தொடர்ந்து தான் பசுமை பூங்கா அருகே மனித எலும்புக்கூடுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து பூங்காக்களிலும் சீரமைத்து சுத்தம் செய்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
Gold Rate 2nd June: மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
Sellur Raju on DMK: போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
Embed widget