மேலும் அறிய

பெரம்பலூர் அருகே வீடுகளுக்கு முன் துப்பாக்கித் தோட்டாக்கள் - கிராம மக்கள் அதிர்ச்சி

இதே கிராமத்தில் 8 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியம் என்பது வீட்டிற்கு மேல் கூரையில் துப்பாக்கித் தோட்டக்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஈச்சங்காடு கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டு வாசல் முன், பயன்பாட்டிற்காக சிமெண்ட் தண்ணீர் தொட்டி ஒன்று வைத்துள்ளார். காலையில் தற்செயலாக தண்ணீர் தொட்டி பகுதிக்குச் சென்ற பெருமாள், அங்கிருந்த தண்ணீரை எடுத்து கால் கழுவ முயற்சித்துள்ளார். அப்போது, தண்ணீர் தொட்டிக்குள் துப்பாக்கித் தோட்டக்கள் இருந்துள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெருமாள், தனது குடும்பத்தாரை அழைத்து அதை காட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்திலும் தகவல் பரவ, அனைவரும் அங்கு வந்தனர். இந்த நிலையில், பெருமாள் வீட்டின் அருகில் உள்ள புஷ்பா என்பவரது வீட்டு வாசலிலும் துப்பாக்கி தோட்டக்கள் கிடந்ததை புஷ்பா கவனித்துள்ளார். அடுத்தடுத்து வீடுகளுக்கு முன்னால் துப்பாக்கி தோட்டக்கள் கிடந்ததால், அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பாடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த போலீசார், வீடுகளுக்கு முன் சிதறிக் கிடந்த துப்பாக்கித் தோட்டக்களை சேகரித்தனர். அதன் பின் அங்கிருந்த கிராம மக்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்மந்தப்பட்ட கிராமத்தின் அருகே துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி மையம் உள்ளது.



பெரம்பலூர் அருகே வீடுகளுக்கு முன் துப்பாக்கித் தோட்டாக்கள் - கிராம மக்கள் அதிர்ச்சி

இதனை தொடர்ந்து அங்கிருந்து தான் தோட்டக்கள் வந்திருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கும் நிலையில், கைப்பற்றப்பட்ட தோட்டக்கள், பயிற்சி மையத்தில் பயன்படுத்தப்படுவதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதே கிராமத்தில் எட்டு மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியம் என்பது வீட்டிற்கு மேல் கூரையில் துப்பாக்கி குண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி கிராமத்தில் வீடுகளில் துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். ஒருவேளை அது துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து வரும் தோட்டாக்கள் என்றால், அது இன்னும் அபாயகரமான விசயம் என்பதால், கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget