மேலும் அறிய

அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்

தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான ஆதாரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மையாகவும், வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் எனவும் புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் ராமசுப்பிரமணியன். அவர் தேர்தல் ஆணையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக இருப்பதாக கூறி தனது புகாரின் தெரிவித்துள்ளார். அப்படி என்ன புகார் தெரிவிக்கப்பட்டது? அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது? என்பது குறித்து ராமசுப்பிரமணியனின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இதோ:


அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்

2013ம் ஆண்டு சுப்பிரமணியபாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் , ‛அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை மூலமாக நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமில்லாத அறிவிப்பின் மூலம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மக்களை மறைமுகமாக தூண்டாதபடி தேர்தல் அறிக்கையை வெளியிட வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 2015 ஏப்ரல் 24ல் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை உருவாக்கியது அதன் படி தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான ஆதாரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மையாகவும், வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டது.


அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்ஆனால் அதிமுக தேர்தல் வாக்குறுதியில் ‛வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் 2 கோடி பேருக்கு அரசு வேலை என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும், ஏற்கனவே அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58யில் இருந்து 60 ஆக உயர்த்தியதால் இளைஞர்களுக்கான அரசு பணி பெறும் வாய்ப்பு பறிபோன நிலையில், ‛வீட்டுக்கு ஒருவருக்கு அரசு பணி என்ற சாத்தியமில்லாத வாக்குறுதியை அதிமுக அளித்துள்ளதாகவும்,


அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்

உச்சநீதிமன்ற உத்தரவிற்கும், தேர்தல் ஆணைய விதிகளுக்கும் மாறாக சாத்தியமில்லாத தேர்தல் அறிக்கையாக இருப்பதால் அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் மனு அளித்துள்ளார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget