மேலும் அறிய

அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்

தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான ஆதாரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மையாகவும், வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் எனவும் புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் ராமசுப்பிரமணியன். அவர் தேர்தல் ஆணையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக இருப்பதாக கூறி தனது புகாரின் தெரிவித்துள்ளார். அப்படி என்ன புகார் தெரிவிக்கப்பட்டது? அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது? என்பது குறித்து ராமசுப்பிரமணியனின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இதோ:


அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்

2013ம் ஆண்டு சுப்பிரமணியபாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் , ‛அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை மூலமாக நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமில்லாத அறிவிப்பின் மூலம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மக்களை மறைமுகமாக தூண்டாதபடி தேர்தல் அறிக்கையை வெளியிட வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 2015 ஏப்ரல் 24ல் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை உருவாக்கியது அதன் படி தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான ஆதாரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மையாகவும், வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டது.


அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்ஆனால் அதிமுக தேர்தல் வாக்குறுதியில் ‛வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் 2 கோடி பேருக்கு அரசு வேலை என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும், ஏற்கனவே அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58யில் இருந்து 60 ஆக உயர்த்தியதால் இளைஞர்களுக்கான அரசு பணி பெறும் வாய்ப்பு பறிபோன நிலையில், ‛வீட்டுக்கு ஒருவருக்கு அரசு பணி என்ற சாத்தியமில்லாத வாக்குறுதியை அதிமுக அளித்துள்ளதாகவும்,


அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார்

உச்சநீதிமன்ற உத்தரவிற்கும், தேர்தல் ஆணைய விதிகளுக்கும் மாறாக சாத்தியமில்லாத தேர்தல் அறிக்கையாக இருப்பதால் அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் மனு அளித்துள்ளார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Breaking News LIVE: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
Breaking News LIVE: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Breaking News LIVE: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
Breaking News LIVE: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல்
"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்
Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்
Embed widget