மேலும் அறிய

நெல்லை மேயர் மீது கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ! கவுன்சிலர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் !

அவர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கூறி சென்றாலும் இது குறித்து கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 வார்டுகளை கொண்ட நெல்லை மாநகரத்தின் மேயராக திமுக கட்சியை சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். இவர் பொறுப்பேற்ற சில நாட்களில் இருந்தே இவருக்கும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சிக்குள் பல்வேறு உட்புசல்கள் ஏற்பட்டது. இதனால் அப்துல் வஹாபின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. பிரச்சனை இதோடு முடிந்து விடும் என்று திமுக கழகம் நினைத்திருந்த நிலையில் பிரச்சனை மீண்டும் மீண்டும் வெடித்தது. அதன் பின் நடைபெற்ற போராட்டம், தர்ணா, கவுன்சிலர்கள் என கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது, இந்த சூழலில் கடந்த 27 ஆம் தேதி ஆளும் கட்சியை சேர்ந்த 38 கவுன்சிலர்களும் மேயர் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததன் பேரில்  வரும் 12-ம் தேதி தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார்.


நெல்லை மேயர் மீது கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ! கவுன்சிலர்களிடையே பேச்சுவார்த்தை  நடத்திய அமைச்சர் !

இந்த நிலையில் நேற்று வண்ணார்பேட்டையில்  உள்ள தனியார் ஹோட்டலில்  அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர்கள் என கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களை அழைத்து அவர் தலைமையில்  ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து கவுன்சிலர்கள் மற்றும் கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு அங்கிருந்து சென்றார், இது குறித்து அவர் நடத்திய ஆலோசனையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று தமிழக முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு க ஸ்டாலின் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில்  நெல்லையில் இதுபோல் நீங்கள் எழுப்பும் பிரச்சினையால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். எனவே வரும் 12 ஆம் தேதி  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடைபெறும் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளக்கூடாது. இதே போல் கட்சியில் ஒவ்வொருவரையும் மாற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தால் மக்கள் பணியை செய்ய முடியாது. அதனால் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அமைச்சர் புறப்பட்டு சென்றார். அவர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கூறி சென்றாலும் இது குறித்து கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Embed widget