மேலும் அறிய

Murder: நடத்தையில் சந்தேகம்? - மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் - நெல்லையில் பயங்கரம்

”மனைவியின் நடத்தை சரியில்லாததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் இன்று ஆத்திரத்தில் கணவனே வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை முதற்கட்ட தகவல்”

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் 40 - ராமலெட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 15 வயதில் மகன் மற்றும் 8 வயதில் மகளும் உள்ளனர்.  இந்த சூழலில் கல்யாணசுந்தரம் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்து உள்ளார். மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திருப்பூரில் வசித்து வந்த நிலையில் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான நெல்லை தெற்கு வாகைக்குளத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.


Murder: நடத்தையில் சந்தேகம்? - மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் - நெல்லையில் பயங்கரம்

இந்த நிலையில் இன்று ராமலெட்சுமி அவரது வீட்டில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மானூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராமலெட்சுமியின் நடத்தை சரியில்லாததால் கல்யாண சுந்தரம் அவரை அடிக்கடி கண்டித்து வந்ததாகவும், இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Murder: நடத்தையில் சந்தேகம்? - மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் - நெல்லையில் பயங்கரம்

திருப்பூரில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் குடும்பத்துடன் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான மானூர் வந்துள்ளார். இங்கு வந்த இடத்திலும் இன்று மீண்டும் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஆத்திரத்தில் கல்யாணசுந்தரம் வீட்டில் இருந்த அரிவளால் ராமலெட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். முன்னதாக ராமலெட்சுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் கல்யாண சுந்தரம் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாகவும் அதனை ராமலெட்சுமியின் தந்தை பாலகிருஷ்ணன் தலையிட்டு பிரச்சினை தீர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது, மேலும் ராமலெட்சுமியின் மீது சந்தேகப்பட்டு இன்று கல்யாண சுந்தரம் ராமலெட்சுமியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தப்பியோடிய கல்யாணசுந்தரத்தை காவல்துறையினர் கைது செய்து நீதிமனற காவலுக்குட்படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்பத் தகராறில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Embed widget