மேலும் அறிய

திருவாரூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணி- முதல் நாளிலேயே குவிந்த 2000 இளைஞர்கள்

முதன்முறையாக இந்த பணிகளுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனிதர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் விண்ணப்பிக்க வந்துள்ளோம்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க முதல் நாளிலேயே 2000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர். 

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக பருவ கால அரசு நேரடி நெல்கொள் முதல் நிலைய பட்டியல் எழுத்தர் பணிக்கு 152 பணியிடங்களும் நேரடி நெல் கொள்முதல் நிலைய உதவுபவர் பணிக்கு 147 பணியிடங்களும், மற்றும் பாதுகாவலர் பணிக்கு 351 பணிடங்களும் என மொத்தம் 650 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பிக்கும் பணி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் இன்று  தொடங்கியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பணியானது நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. ஆண்கள் மட்டும் இந்த பணியில் சேர முடியும் என்று இருந்த காரணத்தினால் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் பெண்களுக்கும் இந்த பணிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முதல் நாளிலேயே குவிந்து வருகின்றனர். 


திருவாரூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணி- முதல் நாளிலேயே குவிந்த 2000 இளைஞர்கள்

இதில், பட்டியல் எழுத்தர் பணிக்கு பட்ட படிப்பு படித்தவர்களும் உதவியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் பாதுகாவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஏராளமான பட்டதாரிகள், பொறியியல் படித்தவர்கள், புதுமண தம்பதிகள், மாற்று திறனாளிகள், கை குழந்தையுடன் வந்தவர்கள் என 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க குவிந்து வருகின்றனர். விண்ணப்பம் வழங்க கடைசி நாள் ஜூலை 15 ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விண்ணப்பிக்க வந்திருந்த இளைஞர்கள் கூறுகையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற நிலை இருந்தும் பொறியியல் படித்த நாங்களும் விண்ணப்பித்திருக்கிறோம் காரணம் பி.இ முடித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லாமல் தவித்து வருவது தான், எங்களைப் போன்ற பல இளைஞர்கள் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்கிற அடிப்படையில் இதற்கு விண்ணப்பிக்க வந்துள்ளோம் 650 காலி பணியிடங்களில் உள்ள நிலையில் முதல் நாளிலேயே 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வந்துள்ளோம் என்றார்.


திருவாரூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணி- முதல் நாளிலேயே குவிந்த 2000 இளைஞர்கள்

மேலும் இதுகுறித்து பெண்கள் கூறுகையில், முதன்முறையாக இந்த பணிகளுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனிதர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையில் நாங்கள் விண்ணப்பிக்க வந்துள்ளோம் என்று கூறினர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget