மேலும் அறிய

திருவாரூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணி- முதல் நாளிலேயே குவிந்த 2000 இளைஞர்கள்

முதன்முறையாக இந்த பணிகளுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனிதர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் விண்ணப்பிக்க வந்துள்ளோம்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க முதல் நாளிலேயே 2000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர். 

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக பருவ கால அரசு நேரடி நெல்கொள் முதல் நிலைய பட்டியல் எழுத்தர் பணிக்கு 152 பணியிடங்களும் நேரடி நெல் கொள்முதல் நிலைய உதவுபவர் பணிக்கு 147 பணியிடங்களும், மற்றும் பாதுகாவலர் பணிக்கு 351 பணிடங்களும் என மொத்தம் 650 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பிக்கும் பணி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் இன்று  தொடங்கியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பணியானது நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. ஆண்கள் மட்டும் இந்த பணியில் சேர முடியும் என்று இருந்த காரணத்தினால் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் பெண்களுக்கும் இந்த பணிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முதல் நாளிலேயே குவிந்து வருகின்றனர். 


திருவாரூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணி- முதல் நாளிலேயே குவிந்த 2000 இளைஞர்கள்

இதில், பட்டியல் எழுத்தர் பணிக்கு பட்ட படிப்பு படித்தவர்களும் உதவியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் பாதுகாவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஏராளமான பட்டதாரிகள், பொறியியல் படித்தவர்கள், புதுமண தம்பதிகள், மாற்று திறனாளிகள், கை குழந்தையுடன் வந்தவர்கள் என 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க குவிந்து வருகின்றனர். விண்ணப்பம் வழங்க கடைசி நாள் ஜூலை 15 ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விண்ணப்பிக்க வந்திருந்த இளைஞர்கள் கூறுகையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற நிலை இருந்தும் பொறியியல் படித்த நாங்களும் விண்ணப்பித்திருக்கிறோம் காரணம் பி.இ முடித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லாமல் தவித்து வருவது தான், எங்களைப் போன்ற பல இளைஞர்கள் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்கிற அடிப்படையில் இதற்கு விண்ணப்பிக்க வந்துள்ளோம் 650 காலி பணியிடங்களில் உள்ள நிலையில் முதல் நாளிலேயே 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வந்துள்ளோம் என்றார்.


திருவாரூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணி- முதல் நாளிலேயே குவிந்த 2000 இளைஞர்கள்

மேலும் இதுகுறித்து பெண்கள் கூறுகையில், முதன்முறையாக இந்த பணிகளுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனிதர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையில் நாங்கள் விண்ணப்பிக்க வந்துள்ளோம் என்று கூறினர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. கொண்டாட்டம் தேவையா? - விஜயை விளாசிய டிடிவி தினகரன்!
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. கொண்டாட்டம் தேவையா? - விஜயை விளாசிய டிடிவி தினகரன்!
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை! தாம்பரம் மாநகராட்சியின் மெகா திட்டம்! எப்போது கிடைக்கப்போகிறது?
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை! தாம்பரம் மாநகராட்சியின் மெகா திட்டம்! எப்போது கிடைக்கப்போகிறது?
வேளாங்கண்ணி பெருவிழா: பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏசி பெட்டிகளுடன் இயங்கும் சிறப்பு ரயில்கள்..இதோ முழு விவரம்...
வேளாங்கண்ணி பெருவிழா: பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏசி பெட்டிகளுடன் இயங்கும் சிறப்பு ரயில்கள்..இதோ முழு விவரம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget