மேலும் அறிய

இடு பொருட்கள் விலை உயர்வு எதிரொலி - கோடை சாகுபடியை கைவிட நீடாமங்கலம் விவசாயிகள் முடிவு

உர விலை ஏற்றம், அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு, ரசாயன உரத்தை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் மண்வளம் பாதிப்பு போன்ற காரணங்களால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினாலும் உரிய நேரத்தில் மழை பெய்யாத காரணத்தினால் மூன்று போக சாகுபடி என்பது ஒருபோக சாகுபடி ஆக மாறியது குறிப்பாக மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட வட்டாரங்களில் ஆழ்துளை கிணறுகளை அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்தி அந்த பகுதிகளில் மட்டும் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு லட்சம் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம் இந்த நிலையில் நீடாமங்கலம் வட்டாரத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் இந்த நிலையில் இந்த ஆண்டு இடுபொருள்கள் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடி தவிர்க்க நீடாமங்கலம் வட்டார விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.


இடு பொருட்கள் விலை உயர்வு எதிரொலி - கோடை சாகுபடியை கைவிட நீடாமங்கலம் விவசாயிகள் முடிவு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா பகுதியில் விவசாயிகள் கோடை சாகுபடியை கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நீடாமங்கலம் தாலுகா செட்டி சத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. தாலுக்கா முழுவதும் 25 கிராமங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். உர விலை ஏற்றம், அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு, ரசாயன உரத்தை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் மண்வளம் பாதிப்பு போன்ற காரணங்களால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நீடாமங்கலம் தாலுகா முழுவதும் சுமார் 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடி இனி நடைபெறாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


இடு பொருட்கள் விலை உயர்வு எதிரொலி - கோடை சாகுபடியை கைவிட நீடாமங்கலம் விவசாயிகள் முடிவு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா முழுவதும் முப்போக சாகுபடி நடைமுறை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் எடுத்துள்ள இந்த முடிவானது மண் வளத்தை பாதுகாக்கும் என சூழலியல் ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹலோ இடுபொருட்கள் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ந்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது விவசாயிகள் கோடை சாகுபடியை தவிர்த்து இருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நிலையை தமிழக அரசுக்கு தெரிவித்து இடுபொருள்கள் விலை உயர்வு மற்றும் அறுவடை இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget