மேலும் அறிய

திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடக்கம்

தினசரி காய்கறி அங்காடி கட்டிடம் சிறு உணவகம், கழிவறை, தானியங்கி வங்கி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் 44 கடைகள் கட்டும் பணி நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடங்கியது.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தற்போதைய தீவிர நடவடிக்கையால் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட பிறகு பழைய பேருந்து நிலையம் காலியாக கிடந்தது. அதன் பிறகு பெரிய கோயில் வடக்கு வீதியில் கோயில் சுற்றுச்சுவர் ஓரமாக காய்கறி மார்க்கெட் 100 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அதன்பிறகு சுமார் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் 22 ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் கடந்த 2000 ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைத்து காய்கறி மார்க்கெட் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை அதன் காரணமாக கட்டிடம் பழுதடைந்துள்ளது. கட்டிடத்தில் மரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.


திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடக்கம்

இந்த காய்கறி மார்க்கெட்டிற்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இங்கே 38 கடைகளுக்கு மேல் இயங்கி வருகிறது. மேலும் கூடுதல் கடைகள் கட்டும் அளவுக்கு பின்புறம் போதிய இடமும் உள்ளது. ஆனால் சீரமைக்கப்படாததால் வளாகம் முழுவதும் புதர் மண்டி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் அடிக்கடி கட்டிடத்தின் மேற்குறை இடிந்து விழுந்து வருகிறது. ஆனால் சேதம் அடைந்த கட்டிடத்தில் காய்கறி கடை இயங்கி வருகிறது எனவே புதிதாக காய்கறி மார்க்கெட் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.


திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடக்கம்

இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி வந்து திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பதவி ஏற்றவுடன் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் அரசு திட்டம் மதிப்பீடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதன்படி திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசும் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை அடுத்து திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் இரண்டு கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் தினசரி காய்கறி அங்காடி கட்டிடம் சிறு உணவகம் கழிவறை தானியங்கி வங்கி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் 44 கடைகள் கட்டும் பணி நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.  தீவிர நடவடிக்கையால் காய்கறி அங்காடி கட்டிடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மீண்டும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் காய்கறி மார்க்கெட் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதற்கு திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்... மறுபக்கம் நடந்த சோகம்! பெரியபாளையம் விபத்தின் கொடூரம்!
சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்... மறுபக்கம் நடந்த சோகம்! பெரியபாளையம் விபத்தின் கொடூரம்!
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
தென் மாநிலங்களின் தண்ணீர் பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி; காவிரி - கோதாவரியை இணைக்க அன்புமணி போட்ட மாஸ் பிளான்
தென் மாநிலங்களின் தண்ணீர் பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி; காவிரி - கோதாவரியை இணைக்க அன்புமணி போட்ட மாஸ் பிளான்

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
Best Hybrid Cars: ஹைப்ரிட் கிங்..! லிட்டருக்கு 27KM மைலேஜ், டொயோட்டாவுடன் மல்லுக்கட்டும் மாருதி - யார் பெஸ்ட்?
ஹைப்ரிட் கிங்..! லிட்டருக்கு 27KM மைலேஜ், டொயோட்டாவுடன் மல்லுக்கட்டும் மாருதி - யார் பெஸ்ட்?
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
Embed widget