மேலும் அறிய

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட தயாராகும் வேளாங்கண்ணி பேராலயம்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கிறிஸ்து  பிறப்பை உணர்த்தும்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

வங்கக் கடலோரத்தில், பண்பாடு, மொழி, சமயங்களால் வேறுபட்டிருக்கும் மக்கள் சங்கமிக்கும் இடமாகவும், உலக பிரசித்திப் பெற்ற ஆன்மிக, சுற்றுலா தலமாக  விளங்குகிறது வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா தேவாலயம். கிறிஸ்தவர்களின் புனிததலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகை இந்த ஆண்டும்  வழக்கமான உற்சாகத்துடன் வரும்  25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் இயேசு கிறிஸ்து  பிறப்பினை நினைவுபடுத்தும் விதமாக குடிசையில் ஏசுபிரான் குழந்தையாக பிறந்ததை  பிரம்மாண்ட குடில் அமைத்து ஏசுவின் பிறப்பின் காட்சிகள்  அரங்கேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 
 

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட தயாராகும் வேளாங்கண்ணி பேராலயம்
 
கிறிஸ்மஸ் அன்று சமூக இடைவெளியை பின்பற்றி  சிறப்பு திருப்பலி பிரார்த்தனைகள் நடைபெறும். இயேசு கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் விதமாக பிறந்தநாள் பாடல் பாடப்பட்டு வாழ்துக்களை பரிமாறிக் கொள்வார்கள் . பின்னர்  வேதாகம பாடங்கள் வாசித்து திருப்பலி தொடர்ந்து  நடைபெற்றும். திருப்பலியில் திவ்யநற்கருணை ஆசிரும் நடைபெற்று பேராலயத்தில்  கிறிஸ்மஸ் சிறப்பு பிரார்தனை தமிழ், இந்தி, மலையாளம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறும். கிறிஸ்மஸ் விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை புரிய உள்ளனர்.

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட தயாராகும் வேளாங்கண்ணி பேராலயம்
 
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கிறிஸ்து  பிறப்பை உணர்த்தும்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உதவிக்கரங்கள் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் அன்புதான் கடவுள் என்ற தன்னார்வலர்கள் சார்பில்  கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இயேசு கிறிஸ்து மகிமை மற்றும் அவர் பிறப்பு குறித்து மாணவர்களுக்கு விவரித்தார். இதில் கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் குடில் அமைக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன தொடர்ந்து பள்ளி  மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா முக கவசம் அணிந்து ஆடல் பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து கிறிஸ்மஸ் கேக் வெட்டப்பட்டு ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு அன்பை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின்போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திரளான பார்வையாளர்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget