மேலும் அறிய

TNUSRB Free Training: தஞ்சையில் சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

தஞ்சையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை 16ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

தஞ்சாவூர்: தஞ்சையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை 16ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழி காட்டும் மையத்தின் மூலம் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. 

தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறையில் காலியாக உள்ள 615 சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்களுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1. 7. 23 அன்று 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் இத்தேர்விற்கு 1 .6.2023 முதல் 30.6.2023 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. தஞ்சையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை 16ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இப்பொழுது தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை தேர்வுக்கான பாடத்திட்டம் தேர்விற்கு தயார் செய்யும் விதம் பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை பணிக்கு தயாராகும் இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வித் தகுதியை குறிப்பிட்டு 8110919990 வாட்ஸ்அப் எண்ணில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு போட்டித் தேர்வுகள் மத்திய மற்றும் மாநில அரசால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் மத்திய மற்றும் மாநில அரசு வேலை வாய்ப்பினை பெறுகின்றனர். மத்திய அரசு போட்டித் தேர்வு டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசு நடத்துகிறது. 

மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் பெரும்பாலும் மூன்று கட்டத் தேர்வாகவே நடத்தப்படுகின்றன. முதன்மைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்க்காணல் அடிப்படையில் நடத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று வருபவர்கள் மெயின் தேர்வினை எழுத தகுதி பெறுவார்கள். பின்பு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்க்காணல் நடத்தப்படும்.  இவ்வாறு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி அளித்து இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று முன்னேற வேண்டும் என்று நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget