மேலும் அறிய

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா

73 குடியரசு தின விழாவை முன்னிட்டு நாகையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, 1கோடியே 2 லட்சத்து 61 ஆயிரத்து 159 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார்

 நாட்டின் 73 குடியரசு தின விழாவை முன்னிட்டு நாகையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, 1 கோடியே 2 லட்சத்து 61 ஆயிரத்து 159 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார். இந்தியாவின் 73 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற  குடியரசு தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
 

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா
 
விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர், தீயணைப்பு படை வீரர்கள், கால்நடை துறையினர், வேளாண்மைத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த  அலுவலர்களுக்கு  பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
 

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா
 
தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 1கோடியே 2 லட்சத்து 61 ஆயிரத்து 159 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார். தொடர்ந்து பாரம்பரிய பரை இசை, மயிலாட்டம், மானாட்டம், சோழர்கள், பல்லவர்கள்  போற்றி வளர்க்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான தரையில் ஊன்றப்பட்டு இருக்கும் கம்பத்தில் ஏரி யோகாசனம் செய்யும் மல்லர் கம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றது.
 

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா
 
அப்போது தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதை வெளியூர் செல்லும்போது வீட்டில் மின்சார மெயினை அனத்து செல்ல வேண்டும், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், கேஸ் சிலிண்டரில் ஏற்படும் தீ விபத்து வானலியில் ஏற்படும் தீ விபத்து போன்றவற்றை எவ்வாறு அழனைப்பது என செய்முறை விளக்கங்களும் அங்கு பயனுள்ள வகையில் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரானா மூன்றாவது அலை பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு சமூக வலைதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே காண நாகை மாவட்ட மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget