மேலும் அறிய

மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து 350 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளது - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

கணினி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு பணிகளை செய்ய உள்ளோம்.

மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து சுமார் 350 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க தமிழ்நாடு கிளையின் 45 வது மாநில மாநாடு தஞ்சையில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மாநாட்டிற்கு தமிழ்நாடு தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். வருங்கால தலைவர் டாக்டர் கோவிந்தராஜ், செயலாளர் டாக்டர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திய அறுவை சிகிச்சை யூனர்கள் சங்க தலைவர் டாக்டர் சித்தேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

மாநாட்டில் தொடக்க நாள் அன்று பல்வேறு மருத்துவமனைகளில் நடைபெற்ற 15க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நேரடியாக மாநாட்டில் காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் தமிழக மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சை நகர அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகள் டாக்டர் இந்தர்ராஜ், மாரிமுத்து, சசி ராஜ், பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து 350 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளது - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
இதில் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அறிவியல் தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் அதன் பங்களிப்பை செய்து வருகிறார். அந்த வகையில் மருத்துவம், மருத்துவ அறுவை சிகிச்சையும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்துள்ளது. கத்திரியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலத்தில் இருந்து தற்போது இயந்திரம் மூலம் மிக சிறப்பாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுகிறது. டாக்டர்கள் அவர்களின் ஆய்வு காலம் முழுவதும் புதியதாக கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

கோவிட் தாக்கத்தில் இருந்து மூன்று ஆண்டுகளில் மீண்டு வருவதற்கு அறிவியல் வளர்ச்சி தான் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அறிவியல் வளர்ச்சி இல்லை என்றால், கோவிட்டில் இருந்து மீள 10 ஆண்டு காலம் ஆகி இருக்கும். உலகளவில், இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தால், நோய்களும் அதிகரிக்கும் சூழலில், டாக்டர்களின் தேவைகளும் அதிகமாக உள்ளது. மேலும், அறிவியலும் தேவையாக உள்ளது.

உலகளவில் விண்ணுக்கு பல ஆயிரம் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோள் நூற்றுக்கும் மேற்பட்டவை விண்ணுக்கு அனுப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து சுமார் 350  செயற்கைகோள் அனுப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் உலகளவில் 3 ஆயிரம் செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளது. வருங்காலங்களில் அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக கண்டறிய முடியும் என்று தெரிவிக்கின்றனர். கணினி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு பணிகளை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget