மேலும் அறிய

மயிலாடுதுறை: பிச்சை எடுத்து சீர்காழி நகராட்சிக்கு பணம் தருகிறேன் - வார்டு கவுன்சிலர்  குமுறல்

சீர்காழியில் நகராட்சியில் அடிப்படை பணிகளை ஏதும் மேற்கொள்ளவில்லை என்றும், தான் பிச்சை எடுத்து பணம் தருவதாக வார்டு கவுன்சிலர் கூறியதால் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக் கூட்டம் சீர்காழி நகராட்சி நகர்மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சீர்காழி நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆணையா் ராஜகோபால் ( பொறுப்பு)   மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா். 

வாங்காத ரூ.8.50 லட்சம் கடனை கட்டச் சொல்லி அமைச்சருக்கு தொந்தரவு - சென்னையில் 4 பேர் கைது


மயிலாடுதுறை: பிச்சை எடுத்து சீர்காழி நகராட்சிக்கு பணம் தருகிறேன் - வார்டு கவுன்சிலர்  குமுறல்

அப்போது சீர்காழி நகராட்சி உட்பட்ட உட்பகுதிகள் குறித்த பிரச்சனைகளை வார்டு கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவரிடம் தெரிவித்து அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். மேலும் பல வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி சார்பில் செய்யப்பட வேண்டிய எந்த ஒரு அடிப்படை வசதிகளும் சீர்காழி நகராட்சி சார்பில் செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

Baakiyalakshmi Serial: ”நீதான் என்னோட வாழ்க்கை ராதிகா” - பாக்யாவிடமே தப்பா சத்தியம் செய்த கோபி... இன்னைக்கு இருக்கு கச்சேரி..!


மயிலாடுதுறை: பிச்சை எடுத்து சீர்காழி நகராட்சிக்கு பணம் தருகிறேன் - வார்டு கவுன்சிலர்  குமுறல்

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய தேமுதிகவை சேர்ந்த வார்டு கவுன்சிலர் ராஜசேகர் நகராட்சியில் மண்வெட்டி வாங்குவதற்காக 10 லட்சம் ரூபாய் டெண்டர் விட்டதாகவும், ஆனால் மண்வெட்டி கம்பு கூட, வாங்கவில்லை. அதேபோன்று டெங்கு பரவலை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிப்பதற்கும் பல லட்சம் ரூபாயில் ஒதுக்கீடு செய்யப்பட்டது  என்றும், ஆனால் இதுநாள் வரை ஒரு வாரத்திற்கு கூட கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெறவில்லை,  மேலும் குடிநீர் வழங்கும் நீர்நிலை தொட்டிகள் சுத்தம் செய்வதில்லை என்றும் கடைசியாக எப்போது சுத்தம் செய்தீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களிடம் பதில் கிடையாது என்றார். 


மயிலாடுதுறை: பிச்சை எடுத்து சீர்காழி நகராட்சிக்கு பணம் தருகிறேன் - வார்டு கவுன்சிலர்  குமுறல்

மேலும், தூய்மை பணியாளர்களுக்கு  மண்வெட்டி, அருவாள், கையுறை உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் வாங்கி தர வேண்டும் என்றும், நகராட்சியில் பணம் இல்லை என்றால் தேமுதிக சார்பில் தான் பிச்சை எடுத்து பணம் தருவதாக கூறினார். மேலும் ஆக்கபூர்வமான அடிப்படை பிரச்சனைகளை கவனம் செலுத்தாமல் மழை பெய்யும் சூழலில் குளங்களை தோண்டுவது சரியான செயல் அல்ல என்றார். மேலும் நகராட்சி நிர்வாக சீர்கேடுகள்  குறித்தும், அதிகாரிகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் இன்றி திணறிய அதிகாரிகள் அதனை செய்தியாக பதிவு செய்த செய்தியாளரை அதிகாரிகளின் தில்லுமுல்லுகள் வெளியில் தெரிந்து விடும் என்ற நோக்கில், செய்தியாளர்கள் செய்தி எடுக்க அனுமதி இல்லை என கூறி அதிகாரிகள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget