மேலும் அறிய

"உயிர் காத்த மனிதாபிமானம்: தஞ்சையில் நெகிழ்ச்சியான மீட்புப் பணி!"

மிருக வதை தடுப்பு சங்கத்தினர் எம்சாண்ட் மணலில் சிக்கிய நாய்குட்டியை முதலில் ஆசுவாசப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் எம்சாண்ட் மணலில் சிக்கிக் கொண்டு தவித்த நாய்குட்டியை பத்திரமாக தஞ்சாவூர் மாவட்ட மிருகவதை தடுப்பு சங்கத்தினர் மீட்டனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, பிரபாநகர் விரிவாக்கம் பகுதியில் வீடு ஒன்று கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.  வீடு கட்டுவதற்காக வீட்டின் உரிமையாளர் எம்சாண்ட் மணலை கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள தெருநாய்குட்டி ஒன்று எம்சாண்ட் மணலில் படுந்திருந்தபோது, மணல் சரிந்து நாய்குட்டி மேல் விழுந்துள்ளது.


இதில் கழுத்து வரை நாய்குட்டி புதைந்த நிலையில், காலை முதல் குரைத்து கொண்டே இருந்தது. உடலை அசைக்க முடியாமல் தவித்த அந்த நாய்குட்டியை மீட்பதற்கு மக்கள் நினைத்தாலும் அருகில் சென்றால் கடித்துவிடுமோ என அச்சப்பட்டனர். காப்பாற்ற வருகிறார்கள் என்று தெரியாமல் அந்த நாய்குட்டி கடித்து விட்டால் என்ன செய்வது என்பதால் பொதுமக்களும் தவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக  அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அறக்கட்டளையினர் உடனடியாக தஞ்சாவூர் மிருகவதை தடுப்பு சங்கத்துக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மிருக வதை தடுப்பு சங்கத்தினர் எம்சாண்ட் மணலில் சிக்கிய நாய்குட்டியை முதலில் ஆசுவாசப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர். பின்னர் அதை  பத்திரமாக மீட்பு குழுவினர் மீட்டனர். தன்னை மீட்ட மீட்புக்குழுவினரை அந்த நாய்க்குட்டி நன்றியுடன் பார்த்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. 

காலை முதல் எம்சாண்ட் மணலில் சிக்கி கொண்டு தவித்த நாய்குட்டியை மீட்ட மீட்பு குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர். வாயில்லா ஜீவனைக் காப்பாற்றிய SPCA குழுவினரின் இந்த மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Embed widget