மேலும் அறிய

பட்டுக்கோட்டையில் 10 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தென்னை வணிக வளாகத்த்ல் ஜெயரஞ்சன் ஆய்வு...!

கடந்த 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது கருணாநிதி முதல்வராக இருந்தபோது 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் இந்த வணிக வளாகம் கவனிக்கப்படாமல் பூட்டியே கிடந்தது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வளவன்புரத்தில் பூட்டிக் கிடக்கும் தென்னை வணிக வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து  தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு வளர்ச்சிக்குழு  உறுப்பினரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி ராஜா ஆகியோர், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டனர். 

பட்டுக்கோட்டையில் 10 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தென்னை வணிக வளாகத்த்ல் ஜெயரஞ்சன் ஆய்வு...!

இந்த வணிக வளாகம் சுமார் 21 ஏக்கர் நிலப்பரப்பில், கடந்த 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது கருணாநிதி முதல்வராக இருந்தபோது 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் அது கவனிக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. தென்னை வணிக வளாகத்தில் தேங்காய் கொள்முதல், கொப்பரை கொள்முதல், எண்ணெய் உற்பத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பணிகள்  செயல்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக அது கடந்த 10 ஆண்டுகளாக பூட்டி கிடந்தது. தற்போது அங்குள்ள கட்டிடம், இயந்திரங்கள் என்ன நிலையில் உள்ளது. அதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா என ஆய்வு செய்யப்பட்டது.

இப்பகுதி தென்னை விவசாயிகள் 10  ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அண்மையில் வெளியிடப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டல அலுவலகம் பட்டுக்கோட்டையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தென்னை வணிக வளாகத்தில் உள்ள கட்டிடங்களை தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மாநில வளர்ச்சி கொள்கைக்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் வேளாண் விற்பனைக் குழு செயலாளர் சுரேஷ் பாபு, வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மரியா ரவி, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வீரசேனன், அப்துல் மஜீத் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

பட்டுக்கோட்டையில் 10 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தென்னை வணிக வளாகத்த்ல் ஜெயரஞ்சன் ஆய்வு...!

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர் டிஆர்பி ராஜா ஆகியோர் இதுகுறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவர் எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் தென்னை வணிக வளாகம் திறக்கப்படும் என தென்னை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Embed widget