மேலும் அறிய

’அறுவடை செய்த நெல்’ மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்...!

குத்தாலம் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், தனியார் நெல் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்று வருவதாக விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரை கொண்டு மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட 4 தாலுகாக்களில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. குறுவை சாகுபடியில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நேரடி கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக கொள்முதல் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.


’அறுவடை செய்த நெல்’ மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்...!

குத்தாலம் வட்டத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு, திருவாவடுதுறை, மாம்புள்ளி உள்ளிட்ட 8 கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுடி செய்யப்பட்ட நிலையில் அறுவடை செய்த நெல் மணிகளை விற்பதற்காக ஆண்டுதோறும் திருவாலங்காட்டில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில்  விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திருவாலங்காட்டில் திறக்கப்படவில்லை. இருப்பினும் திருவலாங்காட்டில் மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்பதை நம்பி 20 நாட்களுக்கும் மேலாக தங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். 


’அறுவடை செய்த நெல்’ மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்...!

அவ்வப்போது மழை பெய்வதால் வாடகைக்கு தார்பாய்கள் வாங்கி நெல் மூட்டைகளை மீது மூடி பாதுகாத்து வரும் நிலையில், 20 நாட்களுக்கு மேலாகியும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிவந்து மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையின் நடுவே கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சுமார்  இரண்டு மணி போக்குவரத்து நேரம் பாதிக்கப்பட்டது.


’அறுவடை செய்த நெல்’ மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்...!

தகவலறிந்த குத்தாலம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும்  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் ஆண்டுதோறும் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு அமைக்கும் ஆனால் இந்த முறை பல இடங்களில் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மூன்று இடங்களில் மட்டுமே நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளது.

இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்கள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படும் முடியாமல் மழை நனைந்து வீணாகுவதாகுவும். தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு அறுவை செய்த நெல்லை விற்பனை செய்து பெரும் நஷ்டம் அடையும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Embed widget