மேலும் அறிய

8 தொகுதிகள், 23 சுற்றுகள்: தஞ்சை வாக்கு எண்ணிக்கை அப்டேட்

தஞ்சாவூர் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 311 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எத்தனை சுற்றுகளாக எண்ணப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விளக்கம் அளித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதன்படி கடந்த ஏப். 23, 2026 தேர்தல் நடந்தது. முன்னதாக மார்ச் 30ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6, 2026 வேட்புமனுதாக்கல் நிறைவு நாள்.தொடர்ந்து மறுநாள் ஏப்.7ம் தேதி வேட்புமனுப் பரிசீலனை நடந்தது. பின்னர் வேட்புமனுக்களை ஏப்.9ம் தேதி திரும்பப் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் அனல் பறந்த பிரச்சாரங்கள் கடந்த ஏப்.21ம் தேதி நிறைவடைந்தது. பின்னர் ஏப்.23ம் தேதி வாக்குகள் பதிவு நடந்தது. இதையடுத்து வரும் மே 4ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ம் தேதி மூன்று மையங்களில் எண்ணப்பட உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. 

இதில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளுக்கும், கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதில் திருவிடைமருதூர்  தொகுதியில் 14 பேர் போட்டியிட்ட நிலையில், 326 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், கும்பகோணம் தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில் 301 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாகவும், பாபநாசம் தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில் 315 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 23 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணப்படவுள்ளது. நடைபெறவுள்ளது.

திருவையாறு தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில், 340 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 25 சுற்றுகளாகவும், தஞ்சாவூர் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 311 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும், ஒரத்தநாடு தொகுதியில் 9 பேர் போட்டியிட்ட நிலையில் 314 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்படவுள்ளது. 

பட்டுக்கோட்டை தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 310 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 23 சுற்றுகளாகவும், பேராவூரணி தொகுதியில் 10 பேர் போட்டியிட்ட நிலையில் 284  வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள்,21 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget