மேலும் அறிய

தேர்தல் பரப்புரைக்கு பின் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியவை

தேர்தல் பரப்புரைக்கு பின் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டியவற்றை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரம் 4ம் தேதி இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. ஏப்ரல்  6ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது.  இந்நிலையில் இறுதி பரப்புரைக்கு  பின் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 


தேர்தல் பரப்புரைக்கு பின் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியவை

*தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது

*தியேட்டர், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட எந்த எலெக்ட்ரானிக் சாதனம் மூலமும் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. 

*இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகள் மூலமும் வாக்காளர்களை கவரும் பணியை மேற்கொள்ளக்கூடாது. 

*ஏப்ரல் 4ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு அப்பாற்பட்ட யாரும் அத்தொகுதிக்குள் வசிக்க கூடாது; வெளியேற வேண்டும். 

*மாற்று தொகுதியை சேர்ந்தவர்கள் வெளியேறிவிட்டார்களா என்பதை ஒவ்வொரு விடுதி மற்றும் மண்டபங்களை ஆய்வு செய்து அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும். 

*பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட வாகனங்களின் அனுமதி ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிந்துவிடும் என்பதால் அந்த அனுமதியை வைத்து வாகனங்கள் வலம் வரக்கூடாது. அது அனுமதிக்கப்பட மாட்டாது. 

*தேர்தல் நாளான்று வாக்காளர் ஒருவருக்கு 3 வாகனத்திற்கு மட்டுமே அனுமதி. அவருக்கு ஒன்று, அவருடைய  பொது முகவர் பயன்பாட்டிற்கு ஒன்று, வேட்பாளருக்காக அல்லது கட்சி பணியாற்றுவதற்காக ஒரு வாகனம் என 3 வாகனத்திற்கு அனுமதி

*வாக்காளர்களை வாக்குச் சாவடி அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும் வேட்பாளர் அனுமதி வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் மக்கள் பிரநிதிதுவ சட்டத்தின் படி குற்றம். 

*வாக்குச்சாவடி அமையப்பெற்றுள்ள இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தற்காலிக தேர்தல் பணி பூத் அமைத்துக் கொள்ளலாம். அதில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி எல்லைக்கு உட்பட்ட 2 பேர் மட்டுமே பணியாற்ற முடியும். 

*தற்காலிக தேர்தல் பணி பூத்தில் இருந்து எந்த பொருட்களோ, உணவுகளோ வினியோகம் செய்யக்கூடாது. 

இதை மீறி செயல்பட்டால் அது சிறை தண்டனைக்குறிய குற்றம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pastor John Jebaraj: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. போக்சோ வழக்கில் சிக்கிய பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ்
Pastor John Jebaraj: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. போக்சோ வழக்கில் சிக்கிய பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ்
LPG Cylinder Price: பார்த்தா பாவமா தெரியலையா? வீட்டு கேஸ் சிலிண்டர் விலையை தடாலடியாக உயர்த்திய மத்திய அரசு!
LPG Cylinder Price: பார்த்தா பாவமா தெரியலையா? வீட்டு கேஸ் சிலிண்டர் விலையை தடாலடியாக உயர்த்திய மத்திய அரசு!
காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லையா? காவலரை தாக்கிய 3 போதை இளைஞர்கள் கைது
காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லையா? காவலரை தாக்கிய 3 போதை இளைஞர்கள் கைது
Petrol Diesel Price: நாளை முதல் அமல்... மீண்டும் மீண்டுமா? பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு- எவ்வளவு?
Petrol Diesel Price: நாளை முதல் அமல்... மீண்டும் மீண்டுமா? பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு- எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | பெண்ணுக்கு பாலியல் தொல்லை இரவில் நடுரோட்டில் கொடூரம் CCTV வீடியோவில் அதிர்ச்சி | BangaloreCSK IPL 2025 | CSK-வின் பணத்தாசை? பலிக்காத தோனி SENTIMENT தொடர் தோல்விக்கு காரணம் என்ன? | MS Dhoni | Dhoni RetirementSengottaiyan,Seeman Meets Nirmala | ”செங்கோட்டையன், சீமான் நிர்மலாவுடன் திடீர் சந்திப்பு”நடு இரவில் பேசியது என்ன?ADMK TVK Alliance : மெளனம் காக்கும் எடப்பாடிஅச்சத்தில் அமித்ஷா!பின்னணியில் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pastor John Jebaraj: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. போக்சோ வழக்கில் சிக்கிய பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ்
Pastor John Jebaraj: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. போக்சோ வழக்கில் சிக்கிய பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ்
LPG Cylinder Price: பார்த்தா பாவமா தெரியலையா? வீட்டு கேஸ் சிலிண்டர் விலையை தடாலடியாக உயர்த்திய மத்திய அரசு!
LPG Cylinder Price: பார்த்தா பாவமா தெரியலையா? வீட்டு கேஸ் சிலிண்டர் விலையை தடாலடியாக உயர்த்திய மத்திய அரசு!
காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லையா? காவலரை தாக்கிய 3 போதை இளைஞர்கள் கைது
காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லையா? காவலரை தாக்கிய 3 போதை இளைஞர்கள் கைது
Petrol Diesel Price: நாளை முதல் அமல்... மீண்டும் மீண்டுமா? பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு- எவ்வளவு?
Petrol Diesel Price: நாளை முதல் அமல்... மீண்டும் மீண்டுமா? பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு- எவ்வளவு?
"ஜாதி வாரி கணக்கெடுப்பு நோக்கத்தை தெளிவுபடுத்தாத வரையில், கணக்கெடுப்பு தேவையற்றது" - செ.கு.தமிழரசன்
Syllabus Reduce: அட்றா சக்க.. இனி எக்ஸாம் எல்லாமே ஈஸிதான்! பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு!
Syllabus Reduce: அட்றா சக்க.. இனி எக்ஸாம் எல்லாமே ஈஸிதான்! பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு!
“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பட்டாவ நீங்களே வச்சுகங்க” - மதுரையில் மாற்றுத்திறனாளி படும் அவஸ்தை
“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பட்டாவ நீங்களே வச்சுகங்க” - மதுரையில் மாற்றுத்திறனாளி படும் அவஸ்தை
டார்கெட் முடிக்காததால், ஊழியர் கழுத்தில் பெல்ட் கட்டி நாய் போல் குரைக்க வைத்த கொடூரம்?
டார்கெட் முடிக்காததால், ஊழியர் கழுத்தில் பெல்ட் கட்டி நாய் போல் குரைக்க வைத்த கொடூரம்?
Embed widget