மேலும் அறிய

தேர்தல் பரப்புரைக்கு பின் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியவை

தேர்தல் பரப்புரைக்கு பின் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டியவற்றை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரம் 4ம் தேதி இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. ஏப்ரல்  6ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது.  இந்நிலையில் இறுதி பரப்புரைக்கு  பின் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 


தேர்தல் பரப்புரைக்கு பின் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியவை

*தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது

*தியேட்டர், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட எந்த எலெக்ட்ரானிக் சாதனம் மூலமும் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. 

*இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகள் மூலமும் வாக்காளர்களை கவரும் பணியை மேற்கொள்ளக்கூடாது. 

*ஏப்ரல் 4ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு அப்பாற்பட்ட யாரும் அத்தொகுதிக்குள் வசிக்க கூடாது; வெளியேற வேண்டும். 

*மாற்று தொகுதியை சேர்ந்தவர்கள் வெளியேறிவிட்டார்களா என்பதை ஒவ்வொரு விடுதி மற்றும் மண்டபங்களை ஆய்வு செய்து அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும். 

*பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட வாகனங்களின் அனுமதி ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிந்துவிடும் என்பதால் அந்த அனுமதியை வைத்து வாகனங்கள் வலம் வரக்கூடாது. அது அனுமதிக்கப்பட மாட்டாது. 

*தேர்தல் நாளான்று வாக்காளர் ஒருவருக்கு 3 வாகனத்திற்கு மட்டுமே அனுமதி. அவருக்கு ஒன்று, அவருடைய  பொது முகவர் பயன்பாட்டிற்கு ஒன்று, வேட்பாளருக்காக அல்லது கட்சி பணியாற்றுவதற்காக ஒரு வாகனம் என 3 வாகனத்திற்கு அனுமதி

*வாக்காளர்களை வாக்குச் சாவடி அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும் வேட்பாளர் அனுமதி வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் மக்கள் பிரநிதிதுவ சட்டத்தின் படி குற்றம். 

*வாக்குச்சாவடி அமையப்பெற்றுள்ள இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தற்காலிக தேர்தல் பணி பூத் அமைத்துக் கொள்ளலாம். அதில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி எல்லைக்கு உட்பட்ட 2 பேர் மட்டுமே பணியாற்ற முடியும். 

*தற்காலிக தேர்தல் பணி பூத்தில் இருந்து எந்த பொருட்களோ, உணவுகளோ வினியோகம் செய்யக்கூடாது. 

இதை மீறி செயல்பட்டால் அது சிறை தண்டனைக்குறிய குற்றம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget