மேலும் அறிய
Advertisement
கோவை கலெக்டர், கமிஷனர் அதிரடி மாற்றம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக நடப்பதாக வந்த தொடர் புகார் எதிரொலியாக இந்த மாற்றம் நடந்திருக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ராஜாமணி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுமித் ஆகியோரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “புதிய ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் , காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion