மேலும் அறிய

30 நாட்கள் பரோலில் வரும் பேரறிவாளன் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை அடைந்தார்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று கருதப்பட்டு கடந்த 30 வருட காலமாக புழல் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து சேர்ந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று கருதப்பட்டு கடந்த 30  வருட காலமாக புழல் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த   பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து சேர்ந்தார்.

30 நாட்கள் பரோலில் வரும் பேரறிவாளன் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை அடைந்தார்

1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி  சென்னை அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்று கருதப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உற்பட 7 நபர்கள் கடந்த 30 வருட காலமாக ஆயுள் தண்டனை சிறை அனுபவித்து வருகின்றனர் . நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் பேரறிவாளன்  கொரோனா வைரஸ் தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு  உள்ளதால் அவரை  30 நாட்கள் சாதாரண விடுப்பில் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு  கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கடிதத்தை பரிசீலனை செய்த முதல்வர் மே மாதம் 16-ஆம் தேதி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கினார்.

அதனை தொடர்ந்து இன்று பலத்த போலீஸ் பாதுகாப்போடு தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு வந்தார் பேரறிவாளன் . இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு தனது வீட்டில் இருந்து பேட்டி அளித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ”இந்த கொரோனா பரவல் நெருக்கடியான காலகட்டத்திலும் என்னுடைய கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என்னுடைய மகன் பேரறிவாளன் உடல்நிலை பாதிப்பை கருத்தில்கொண்டு 30 நாள் பரோல் வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.  

  30 நாட்கள் பரோலில் வரும் பேரறிவாளன் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை அடைந்தார்

மேலும் பத்திரிகையாளர்களிடம் பேசிய அற்புதம்மாள் ”என் மகனுடைய  30 ஆண்டுகாலப் சிறை போராட்டம் தொடர்ந்து கொண்டே உள்ளது  அனைவருக்கும் தெரிந்த கதையே  நோய் தொற்று காரணமாக என்னுடைய மகன்  சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்று  என்னுடைய கோரிக்கையை ஏற்று முதல்வர் 30 நாள் பரோல் வழங்கியுள்ளார். மேலும் அவர் மருத்துவத்திற்காக அரசாங்கம் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார் . அவருக்கு எனது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Crime:
Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Crime:
Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
Embed widget