மேலும் அறிய

சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட வழக்கு: எம்.எல்.ஏ வேல்முருகனுக்கு பிடிவாரண்ட் !

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து  விசாரணைக்கு ஆஜராகாத வேல்முருகனுக்கு உள்ளிட்டோருக்கு பிடிவாரண்ட்.

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ வேல்முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப்போதும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில் தான், தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தமிழக மக்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தது. அப்போது அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் போராட்டம் நடைப்பெற்றது. இந்தப்போராட்டத்தால்  சென்னை - திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட வழக்கு: எம்.எல்.ஏ  வேல்முருகனுக்கு  பிடிவாரண்ட் !

மேலும் அந்தப்போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுக்கு நடுவில்,  கட்சித் தொண்டர்கள் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளையெல்லாம் அடித்து நெறுக்கினர். இதனையடுத்து கட்சித் தலைவர் வேல்முருகன் உள்பட சுமார் 500 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சித்தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ்  உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு போலீசார் இவர்களை கைது செய்திருந்தனர். பின்னர் வேல்முருகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றுகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது , வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து  விசாரணைக்கு ஆஜராகாத வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 9 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணையை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட வழக்கு: எம்.எல்.ஏ  வேல்முருகனுக்கு  பிடிவாரண்ட் !

இதேப்போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு  போராடியதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  சென்னையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏழு தலைவர்களை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் காவல்துறை சார்பிலும் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
Virat Kohli: சுப்மன்கில்.. நீ அத்தனைக்கும் தகுதியானவன்.. வளரும் கோலியை பாராட்டிய ரியல் கோலி!
Virat Kohli: சுப்மன்கில்.. நீ அத்தனைக்கும் தகுதியானவன்.. வளரும் கோலியை பாராட்டிய ரியல் கோலி!
Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Novak Djokovic: சதம் அடித்த ஜோகோவிச்.. விம்பிள்டனில் 100வது வெற்றி.. உலகததுலே இவர்தான் 3வது வீரர்!
Novak Djokovic: சதம் அடித்த ஜோகோவிச்.. விம்பிள்டனில் 100வது வெற்றி.. உலகததுலே இவர்தான் 3வது வீரர்!
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
Embed widget