மேலும் அறிய

கரூரில் வண்டல் மண் எடுக்க அனுமதி - விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாய பயன்பாட்டுக்காக ஏரி ,குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் தகவல்.

விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி


கரூரில் வண்டல் மண் எடுக்க அனுமதி - விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாய பயன்பாட்டுக்காக ஏரி ,குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு புறம்போக்கு நீர்நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்து செல்ல ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 122, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 17 என மொத்தம் 139 நீர்நிலைகள் உள்ளன .


கரூரில் வண்டல் மண் எடுக்க அனுமதி - விவசாயிகள் மகிழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் மலைப்பருவத்திற்கு முன்பு இக்குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டு அதிலுள்ள வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கிட அனுமதி அளிக்கப்படும். நீர்நிலைகளை தூர்வாரி அதில் உள்ள வண்டல் மண்ணை விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதால் நீர்நிலைகளில் மழைநீர் சேமிப்பு திறன் பாதுகாக்கப்படுகிறது. நில சீரழிவு குறைகிறது. நிலத்தடி நீர் மேம்பாடு அதிகமாகிறது. மண்வளம் மேம்படுகிறது. மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் மண் மண்டல் மண் தூர்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய கன்மாய் ,ஏரி ,குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகில் உள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.


கரூரில் வண்டல் மண் எடுக்க அனுமதி - விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவசாய நிலம் வைத்துள்ளார் அல்லது கிராம அடங்கல் பதிவேட்டின் படி குத்தகை பெற்று ,விவசாயம் செய்து வருகிறார் என்பதற்கும், அவருடைய நிலத்தின் வகைப்பாடு குறித்தும் ,விவசாய நிலத்தின் விஸ்தீரணம் குறித்தும் ,கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்ற அதற்கான விண்ணப்பங்களை தாசில்தார் அலுவலகத்தில் பெற்று அலுவலரிடம் நில உரிமை சான்றுடன் பெற்று திரும்ப தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் .வறண்ட நஞ்சை நிலம் என்றால் ஒரு ஏக்கருக்கு 75 கான மீட்டருக்கு புஞ்சை நிலமாக 90 கான மீட்டருக்கு மிகாமல் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விபரம் அறிய தாசில்தார் அலுவலகம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
Embed widget